மாவட்டச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி! தென்காசி திமுக நிர்வாகியை கட்டம் கட்டிய துரைமுருகன்!

தென்காசி: தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரையை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார் துரைமுருகன். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ராஜாவுக்கு எதிராக வெள்ளத்துரை தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்த நிலையில் இந்த நடவடிக்கையை துரைமுருகன் எடுத்துள்ளார். குருக்கல்பட்டியை சேர்ந்த Source Link

கதை நாயகனாக சின்னி ஜெயந்த்

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், நாடக நடிகர் என இருந்த சின்னி ஜெயந்த், 'கை கொடுக்கும் கை' படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன்பிறகு பல படங்களில் ஹீரோவுக்கு நண்பன், அண்ணன், காமெடியன், குணசித்ரம் என ஏராளமான படங்களில் நடித்தார். உனக்காக மட்டும், கானல் நீர், நீயே என் காதலி படங்களை இயக்கினார். இதில் கானல் நீர் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்தார். தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு 'பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்' என்ற படத்தில் … Read more

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு| Nobel Prize in Chemistry announced to 3 scientists

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் … Read more

இங்கிருந்து இந்திய எல்லைவரை ரயிலில் விவிஐபியை சந்தோஷப்படுத்தினாரா நடிகை?.. இது புதுசா இருக்கே

சென்னை: முக்கிய அரசியல் புள்ளியின் நிர்பந்தத்தால் விவிஐபியை தலைநகரிலிருந்து இந்திய எல்லைவரை ரயிலில் வைத்தே நடிகை சந்தோஷப்படுத்தினாராம். தமிழ் சினிமாவில் ஜோராக அறிமுகமானவர் அந்த நடிகை. அறிமுகமான படம் மெகா ஹிட் அடுத்து நடித்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் என வந்த வேகத்திலேயே நடிகையின் கிராஃப் படுவேகமாக டேக் ஆஃப் ஆனது. முக்கியமாக கிளாமர் வேண்டுமா

தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்தி, “கல்வி தொடர்பான பல்கலைக்கழகம்” ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை

இலங்கையின் அனைத்து ஆசிரிய சமூகத்தையும் பட்டதாரிகளாக நியமிக்கும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன நேற்று (03) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார். அவ்வாறே தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழகசாலையாக முன்னேற்றுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய புதிய நெறிமுறைமைகள் தொடர்பான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக 2019.12.04 திகதி அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு சிரேஷ்ட … Read more

போனில் மூழ்கிய தாய்; நீரில் மூழ்கிய மகன்… தவறு யாருடையது? கோர்ட் விசாரணை..!

டெக்சாஸின் எல் பாசோவில் உள்ள கெம்ப் கோஹன் வாட்டர் பூங்காவுக்கு கடந்த மே மாதம் ஜெசிகா வீவர் தன் 3 வயது குழந்தை ஆண்டனி லியோ மலாவுடன் சென்றுள்ளார். அங்கிருந்த குளத்தில் குழந்தையை விட்டுவிட்டு அருகில் இருக்கும் பலகையில் அமர்ந்து ஜெசிகா போன் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் குழந்தை ஆண்டனி ஆழம் அதிகமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆண்டனி `குழந்தையை பராமரிக்க 80 லட்சம் சம்பளம்’ விவேக் ராமசாமி வீட்டில் குவியும் விண்ணப்பம்..! அப்போது … Read more

குமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ ஓட்டுநர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (47), மகள் ஆதிரா ( 23) மற்றும் மகன் அஸ்வின் (19) ஆகிய மூவரும் நேற்று (அக்.3) அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி … Read more

அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதால் சஞ்சய் சிங் குறிவைக்கப்படுகிறார்: ஆம் ஆத்மி

புதுடெல்லி: அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதால் தங்கள் கட்சியின் எம்.பி.யான சஞ்சய் சிங் குறிவைக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் இன்று (அக்.4) காலை 7.30 மணி முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 … Read more

சிக்கிம் மேகவெடிப்பு: 8 பாலங்கள் காலி! 15,000 பேர் பாதிப்பு, 23 ராணுவ வீரர்கள் மாயம்

சிக்கிம் வெள்ளம்: 23 வீரர்கள் காணவில்லை: 41 வாகனங்கள் நீரில் மூழ்கின. டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் 15 முதல் 20 அடி வரை உயர்வு. நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.