லியோ டிரைலர் எப்படியிருக்கு? லோகேஷ் கனகராஜின் நண்பர் கூறிய விமர்சனம்!
Leo Trailer: லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதை தொடர்ந்து, அதை பார்த்த பிரபலம் ஒருவர் விமர்சனம் கொடுத்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Leo Trailer: லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதை தொடர்ந்து, அதை பார்த்த பிரபலம் ஒருவர் விமர்சனம் கொடுத்துள்ளார்.
ஐசிசி 13வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இருப்பினும், அந்த தொடர் மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆனால் இப்போது நடத்தப்படும் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2019 இறுதிப் போட்டியாளர்களான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான நடைபெறும் மோதலுடன் … Read more
`ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பின் ஒரு டன் உற்சாகத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான த.செ.ஞானவேல் இயக்கும் படத்தின் (ரஜினி 170) படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில் ஆகியோர் இருக்கிறார்கள் என முன்பே சொல்லியிருந்தோம். இந்நிலையில் லைகாவும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், படத்தின் பிற நட்சத்திரங்களையும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி… சிகை அலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கிமுடன் ரஜினி கமலின் ‘விக்ரம்’, … Read more
Samsung Galaxy S23 FE, Galaxy Tab S9 FE மற்றும் Galaxy Buds FE ஆகியவற்றுடன் புதனன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் கைபேசியை குறிப்பிடப்படாத சிப்செட்டுடன் பட்டியலிட்டுள்ளது. இந்த போன் ஒற்றை சேமிப்பக மாறுபாட்டில் வழங்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது. இது ஜனவரி 2021-ல் Exynos 2100 SoC மற்றும் 4,500mAh பேட்டரியுடன் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளியிடப்பட்ட Galaxy S21 FEஐப் வரிசையில் … Read more
கோவை: தொகுதி பிரச்சினைக்காகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். மாநில பாஜக தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் தொகுதி வாரியாக நடைபயணம் செய்து, ஆதரவை திரட்டி வருகிறார். அவரது விமர்சனத்தில் அவ்வப்போது கூட்டணி கட்சியான அதிமுகவும் சிக்கிவிடுகிறது. இதனால், அண்ணாமலைமீது அதிமுக தலைமைக்கு அதிருப்தி நிலவி வந்தது. இந்த சூழலில்தான், அண்ணா குறித்து அண்ணாமலை கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‛‛மதுரையில் 1956ல் தமிழ் … Read more
புதுடில்லி: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வரும் அக்.,12ல் நடக்க உள்ளது. கடந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் அக்., 15 வரை தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது. ஆனால், இந்த உத்தரவை ஏற்க கர்நாடகா மறுத்து வருகிறது. புதுடில்லி: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வரும் அக்.,12ல் நடக்க உள்ளது.கடந்த … Read more
'பேட்ட, மாஸ்டர், ஜகமே தந்திரம்' படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சரித்திரப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஒன்றில் மாளவிகா நடித்துள்ளார். நேற்று டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்த மாளவிகாவிடம், 'தங்கலான்' படம் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, “தங்கலான்' இதுவரையில் மிகவும் சவாலான ஒன்று. எனது வாழ்க்கையில் இப்படி ஒரு உத்வேகத்தை எனக்குள் … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா தெரிவித்த குற்றச்சாட்டுகள் தீவிரமானவை எனவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி ஜான் கிர்பி கூறியதாவது: கனடா குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். இரு தரப்பு உறவுகள் குறித்து இந்தியாவும், கனடாவும் … Read more
சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் பேசப்பட்ட இந்தியர்கள் குறித்த டாப் 10 பட்டியலை எக்ஸ் தளப்பக்கம் வெளியிட்டுள்ளது. அதில் தளபதியின் பெயர் இடம் பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அண்மைக்காலமாக இணையத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளதால், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் அப் சேனல்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி, தமிழகத்திற்கும், கர்நாடகத்துக்கும் இடையே நிலவும் காவிரி நீர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு காவிரி நதிநீர் ஆணையம் அமைத்துள்ளது. நதிநீர் பங்கீடு விவகாரத்தை இந்த ஆணையமே முடிவு செய்து உத்தரவிட்டு வருகிறது. இதற்கிடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்தது. இதற்கு தடை கோரியும், தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் … Read more