தமிழகத்தில் 9 வாரங்களாக 100 நாள் வேலைத் திட்ட ஊதியம் வழங்காத மத்திய அரசு : காங்கிரஸ் எம் பி காட்டம்
கரூர் தமிழகத்துக்கு 9 வாரங்களாக 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் வழங்கவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். இன்று கரூர் எம்.பி. ஜோதிமணி தனடு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ஜோதிமணி ‘100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, (2 மாதத்துக்கு மேலாக) ஊதியம் வழங்கவில்லை. தொழிலாளர்கள் இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். அதில் 91 … Read more