BUYING GUIDE | இந்திய சந்தையில் ரூ.15,000-க்கு குறைந்த விலையில் கிட்டும் 5ஜி ஸமார்ட்போன்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.15,000 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகி ஓராண்டு காலம் ஆகிறது. இந்த சூழலில் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை எதிர்பார்க்கும் மொபைல்போன் பயனர்களுக்கு இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் சில நிறுவனங்களின் போன்கள் குறித்துப் பார்ப்போம். இந்த ஸ்மார்ட்டான டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் … Read more

திடீரென ராமேஸ்வரத்தில் கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரம் திடீரென ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் 100 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கியது. ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ராமேஸ்வரத்துக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இன்று பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. அதிர்ச்சி … Read more

ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் | Rajasthan Chief Minister Ashok Khelat apologized in court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெய்ப்பூர்: நீதித்துறையில் பெரும் ஊழல் நடக்கிறது என பேசியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் ராஜஸ்தான் காங்., முதல்வர் அசோக் கெலாட் , உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி மனு செய்தார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதியன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அசோக் கெலாட், நீதித்துறையில் பெரும் ஊழல் நடக்கிறது. அங்கு பணியாற்றும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து சாதகமான தீர்ப்பு பெறுகின்றனர் என்றார். இவரது பேச்சு மாநிலம் முழுதும் வழக்கறிஞரிடையே கொந்தளிப்பை … Read more

ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்…

நடிகைகள் என்றாலே கிளாமர் என்றும், நடிகர்கள் என்றாலே ஹேர்ஸ்டைல் என்றும் 'ஸ்டைல்' பற்றிப் பேசுவார்கள். ஆரம்பம் முதல் இப்போது வரை தனது ஹேர்ஸ்டைல் பற்றி ஒவ்வொரு படத்திலும் பேச வைப்பவர் ரஜினிகாந்த். 70 வயதான நிலையில் நிஜத்தில் எந்த விதமான மேக்கப்பும் இல்லாமல் மிகவும் சிம்பிளாக தன்னை வெளிக்காட்டிக் கொள்பவர் ரஜினிகாந்த். அவரது இமேஜ் பற்றி எப்போதுமே கவலைப்பட மாட்டார். அதே சமயம் படத்தில் இவரா அவர் என்று ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் அப்படியே மாறியிருப்பார். 'ஜெயிலர்' … Read more

பற்ற வைத்த கூல் சுரேஷ்.. விஷ்ணுவுக்கும் மாயாவுக்கும் முற்றிய வாக்குவாதம்.. சூடுபிடிக்கும் பிக்பாஸ் 7

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் 7ல் கூல் சுரேஷுக்கும் மாயாவுக்கும் நடந்திருக்க வேண்டிய வாக்குவாதம் விஷ்ணுவுக்கும் மாயாவுக்குமான வாக்குவாதமாக மடைமாறியது. பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பித்த சில நாட்களிலேயே சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. கேப்டனை கவர தவறிய பவா செல்லதுரை, நிக்சன், வினுஷா, ரவீனா, ஐஷு, அனன்யா ஆகிய ஆறு பேர் முதலில் ஸ்மால்

ஐடி துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ZOHO ஶ்ரீதர் வேம்பு தந்த எச்சரிக்கை!

ஆண்டுதோறும் நம் நாட்டிலிருந்து கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் என என்ஜினியரிங் படிப்பினைப் படித்து, ஐ.டி வேலை தேடிவரும் என்ஜினியர்கள் பல லட்சம் பேர். இவர்களுக்கு சில ஆண்டுகளில் ஐ.டி வேலைவாய்ப்பு மிக எளிதில் கிடைக்கும். கடந்த ஆண்டில் எல்லா ஐ.டி நிறுவனங்களும் லட்சக் கணக்கில் புதிதாகப் படித்து வந்தவர்களுக்கு வேலை தந்தது; ஆனால், இந்த ஆண்டில் நிலைமை அப்படி இல்லை. அமெரிக்கா உள்பட உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கமானது நம் நாட்டில் ஐ.டி … Read more

அடுத்த 8 மாதங்களுக்கு அதிக கவனம் தேவை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: “அடுத்து வரும் ஏழு, எட்டு மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலம்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பின் 2 தரப்பினரையும் இணைத்து நடத்தப்படும் இம்மாநாட்டின் இறுதியில் முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்களை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாடு இன்றும், நாளையும் … Read more

“என்டிஏ-வில் இணைய கேசிஆர் விரும்பினார். ஆனால் நான்…” – தெலங்கானாவில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

ஹைதராபாத்: “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விரும்பினார். ஆனால். அவரின் செயல்பாட்டால் நான் அதை நிராகரித்தேன்” என பிரதமர் மோடி பேசியுள்ளார். தெலங்கானாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றபோது, சந்திரசேகர ராவ்வுக்கு ஆதரவு தேவைப்பட்டது. தேர்தலுக்கு முன் நான் தெலங்கானா வரும்போதெல்லாம், விமான நிலையத்துக்கு வந்து என்னை வரவேற்ற அவர், பின்னர் திடீரென … Read more

தமிழக அரசு கோவில்களை ஆக்கிரமித்துள்ளது : மோடியின் குற்றச்சாட்டால் பரபரப்பு

நிஜாமாபாத் தமிழக அரசு கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். இன்று தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் தனது உரையில் தமிழ்நாட்டுக் கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாகவும், கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்களைத் தென்னிந்திய மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்து கோவில்கள் மீது … Read more