ராமர் பாலத்தை நினைவு சின்னமாக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி| Petition seeking to declare Ram Bridge as a memorial was rejected

புதுடில்லி : ராமர் சேது பாலம் உள்ள இடத்தில் இருபுறமும் சுவர் எழுப்பவும், அந்த பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கவும் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவில் இருந்து, இலங்கையின் மன்னார் தீவு வரையில் கடலுக்கு அடியில் சுண்ணாம்பு கற்களால் அமைந்துள்ள பாதை, ராமர் சேது பாலம் என்றும், ஆதம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. ராமாயணத்தில், ராமர் இலங்கை செல்வதற்காக வானரப் படையினரால் உருவாக்கப்பட்டது, இந்த ராமர் சேது பாலம் … Read more

உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கென்று தனி வாட்ஸ் அப் குரூப் உள்ளது. அதேபோல சில தயாரிப்பாளர்கள் தனியாக வாட்ஸ் அப் குரூப் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த குரூப்புகளில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பற்றியும், சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்கள் குறித்து தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர்கள் … Read more

Bigg Boss 7 -கட்டிப்பிடித்து பாலியல் துன்புறுத்தல்..பிக்பாஸ் 7 போட்டியாளர் மீது பெண் கொடுத்த புகார் தெரியுமா?

சென்னை: Bigg Boss Maya Krishnan (பிக்பாஸ் மாயா கிருஷ்ணன்) பிக்பாஸ் 7ல் கலந்துகொண்டிருக்கும் மாயா கிருஷ்ணன் மீது பெண் கொடுத்த பாலியல் புகார் குறித்த தகவல் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியிருக்கிறது. இதில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா,

கனவு -124 | `நெல்லிக்காய் மிட்டாய் முதல் மீன் உணவு வரை…' | விருதுநகர் வளமும் வாய்ப்பும்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME – Micro, Small and Medium Enterprises): (Sunflower Seed Cake Fish Food)சூர்யகாந்தி புண்ணாக்கிலிருந்து மீனுக்கான உணவு விருதுநகர் மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான சூர்யகாந்தி விதையிலிருந்து பெறப்படும் புண்ணாக்கிலிருந்து, மீன்களுக்கான உணவைத் (Sunflower Seed Fish Food) தயாரிக்கலாம். இது ஓர் உயர் புரத உணவு என்பதால் மீன்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கொழுப்பு அமிலங்களில் ஒன்றான லினோலிக் அமிலம் (Linoleic acid) இந்தப் புண்ணாக்கில் … Read more

கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தினரின் அலுவலக சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம்

மதுரை: கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தினர் அலுவலக சாவிகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை பழங்காநத்தத்தில் இன்று தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு வங்கிகளை பயனற்ற திட்டங்களுக்கு நிதியை முதலீடு செய்யுமாறு கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு அலுவலக சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு அச்சங்கத்தின் கவுரவ செயலாளர் ஆசிரியத்தேவன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.ராஜா முன்னிலை வகித்தார். … Read more

உ.பி. சுகாதார தரவரிசை: வாரணாசி முதலிடம் – தமிழரான ஆட்சியர் எஸ்.ராஜலிங்கத்துக்கு குவியும் பாராட்டு

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் சுகாதார தரவரிசை மாவட்டங்கள் பட்டியலில் மீண்டும் வாரணாசி முதல் இடம் பெற்றுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம்.ஐஏஎஸ் தான் இதற்குக் காரணம் என தமிழரான அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. பாஜக ஆளும் உ.பி.யில் ஒவ்வொரு வருடமும் அதன் மாவட்டங்களின் சுகாதார தரவரிசை பட்டியலிடப்படுகிறது. இம்மாநிலத்தின் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நிலைகளில் ஆய்வுசெய்து இந்த தேர்வு செய்யப்படுகிறது. இந்த வருடம் வெளியான சுகாதார மாவட்டங்கள் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் வாரணாசி முதல் இடத்தை பெற்றுள்ளது. இதில், 85 … Read more

உலகக் கோப்பையில் திடீர் ஷாக்… தொடக்க விழா ரத்து? – முழு விவரம்

World Cup 2023 Opening Ceremony: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் நாளை (அக். 5) அகமதாபாத்தில் தொடங்குகிறது. பயிற்சி ஆட்டம் இன்றுடன் நிறைவடைய நிலையில், உலகக் கோப்பைக்கான தொடக்க விழா குறித்த எதிர்பார்ப்பும் அதிகம் இருந்தது. முதல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. நெருங்கும் திருவிழா நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் முதல் போட்டியில் விளையாட உள்ளன. மேலும் முதல் … Read more

கழிவறையை சுத்தம் செய்த மருத்துவமனை டீன்… 31 பேர் இறந்த மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஆளும்கட்சி எம்.பி. அடாவடி…

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்-டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் செப். 30 முதல் அக். 2 வரை 31 பேர் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் குழந்தைகள் அதிலும் 24 மணி நேரத்தில் 24 பேர் இறந்தது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உயிரிழப்பிற்கு மருத்துவமனையில் போதிய மருந்து கையிருப்பு இல்லாததே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஹிங்கோலி நாடாளுமன்ற உறுப்பினரும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சியைச் … Read more

20 ஆண்டுகள் பேயுடன் உடலுறவு.. அதுவும் தினமும்.! வாய் அடைக்க வைத்த பெண்! கடைசியில் ட்விஸ்ட்

பொகோடா: பெண் ஒருவர் தான் பேயுடன் தினமும் உடலுறவு கொள்வதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுவும் ஓரிரு முறை இல்லை. கடந்த 20 வருடமாக அவர் தொடர்ந்து உடலுறவு கொள்வதாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பேயை வைத்து 1008 படங்கள் வந்திருக்கும். அத்தனை படங்களிலும் பேய் பழிவாங்குவது தான் ஒரே கதையாக இருக்கும். ஆனால், Source Link