10 பேரை பலி வாங்கிய மெக்சிகோ தேவாலய விபத்து
மெக்சிகோ ஒரு தேவாலய மேற்கூரை இடந்து விழுந்த விபத்தில் மெக்சிகோவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவின் சியுடாட் மடெரோ பகுதியில் உள்ள சாண்டா குரூஸ் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திடீரென அந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேற முயற்சித்தனர். இடிபாடுகள் மக்கள் கூட்டத்தின் நடுவே விழுந்ததால் பலர் இதில் சிக்கிக் கொண்டனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மீட்பு … Read more