தொடரும் துயரம்: மகாராஷ்டிராவில் மேலும் ஒரு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் இருந்து வருகின்றன. இதனால் நேற்று நாண்டெட் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த எண்ணிக்கை இன்று 31-ஆக அதிகரித்திருக்கிறது. இந்த உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க முதல்வர் கமிட்டி அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், புதிய திருப்பமாக மேலும் ஒரு மருத்துவமனையில் 18 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்திருக்கின்றனர். ஒளரங்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிதாக … Read more

“திமுக ஆட்சியில் தினசரி வாடிக்கையாகிவிட்ட கொலை” – கடலூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அண்ணாமலை சாடல்

சென்னை: “திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. சட்டம் – ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் முதல்வர் ஸ்டாலின். சட்டம் – ஒழுங்கு செல்லும் பாதை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது” என்று கடலூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற … Read more

திருப்பதியில் திருடப்பட்ட 2 வயது சிறுவன் மீட்பு: சென்னை தம்பதியிடம் ஒப்படைத்தது போலீஸ்

திருப்பதி: திருப்பதியில் திருடப்பட்ட சென்னை சிறுவன் சில மணி நேரங்களிலேயே பத்திரமாக மீட்கப்பட்டார். இது சிறுவனின் பெற்றோருக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், காவல் துறைக்கும், ஊடகங்களுக்கும் பெற்றோர் நன்றியைத் தெரிவித்தனர். சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர் – மீனா தம்பதிக்கு 8 வயதில் மோகன் வசந்த், 2 வயதில் அருள் முருகன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சந்திரசேகர் மனைவி மீனா மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் … Read more

சுமார் 40 வினாடி சக்திவாய்ந்த நிலநடுக்கம்! வீடு, அலுவலகத்தை விட்டு வெளியேறிய மக்கள்

Earthquake In New Delhi: சுமார் 40 வினாடிகளுக்கு மேல் நீடித்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

விபத்தில் சிக்கிய பாடகி சின்மயியின் கார்..! என்ன நடந்தது..?

Chinmayi Sripada: பிரபல பாடகி சின்மயி, தன் குழந்தைகளுடன் விபத்தில் சிச்கியதாக கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்த காரணம் என்ன? – முழு விவரம்

Nirmala Seetharaman AIADMK: கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏகே செல்வராஜ், அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர். 

டெல்லி மற்றும் வட மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம்… நேபாளத்தில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவு…

டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று மதியம் 2:25 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. அரை மணி நேர இடைவெளியில் இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, 2:25 மணிக்கு முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 ஆகவும் இரண்டாவதாக 2:51 மணிக்கு 6.2 ஆகவும் பதிவானது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் உணரப்பட்டதை அடுத்து மக்கள் வீடுகள் … Read more

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2023: அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்டோக்ஹோம்: நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் Source Link

டில்லி சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு: மக்கள் அச்சம்| Strong Tremors In Delhi After 4.6 Magnitude Earthquake In Nepal

புதுடில்லி: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. டில்லியில் இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நமது அண்டை நாடான நேபாளத்தில் இன்று( அக்.,03) பிற்பகல் 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நில அதிர்வானது நேபாள எல்லையில் உள்ள உ.பி., உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் டில்லியின் சுற்று வட்டார … Read more

25 வயது இளைஞனாக மாறும் விஜய்

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்த படத்தில் விஜய் 50 வயது அப்பா வேடம் மற்றும் 25 வயது மகன் வேடத்தில் நடிக்கிறார். இந்த 25 வயது மகன் வேடத்தில் நடிக்கும் விஜய்யின் கேரக்டரை கிராபிக்ஸ் உதவியுடன் ஏஐ டெக்னாலஜியில் அவரை இளைஞராக காண்பிக்கப் போகிறார்கள். இதற்காகத்தான் சமீபத்தில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்கா சென்று விஜய்யின் … Read more