எகிப்தில் பயங்கர தீ விபத்து: போலீஸ் தலைமையகம் சேதம்| Fire damages police headquarters in Egypt

கெய்ரோ: எகிப்து நாட்டில், போலீஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 38 பேர் காயம் அடைந்தனர். அலுவலகம் சேதம் அடைந்தது. ஆப்ரிக்க நாடான எகிப்தின் சூயஸ் மாகாணத்தில் உள்ள இஸ்மாய்லியா பகுதியில், போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. பல மாடிகளை உடைய இந்த கட்டடத்தில் நேற்று அதிகாலை திடீரென தீப்பற்றியது. இது மளமள என கட்டடம் முழுவதும் பரவியது. இதில் சிக்கி, 38 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து … Read more

Thalaivar170: திருவனந்தபுரத்திற்கு முன்பு சென்னை.. பூஜையுடன் துவங்கும் தலைவர்170 சூட்டிங்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார்.   சென்னையில் 5ம் தேதி

மின்சாரப் போக்குவரத்து வாகனங்களை மக்களிடையே பிரபல்யப்படுத்தும் நோக்கில், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பசுமை வாகன உற்பத்திக் கண்காட்சி

மின்சாரப் போக்குவரத்து வாகனங்களை மக்களிடையே பரவலாக்கும் நோக்கில், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பசுமை வாகன உற்பத்திக் கண்காட்சி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தனவின் கோட்பாட்டிற்கு இணங்க நடைமுறைப்படுத்தப்படவுள்ள, மக்களிடையே மின்சார வாகனங்களை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், போக்குவரத்து அமைச்சின் கீழ் கிராமமொன்று தெரிவு செய்யப்பட்டு பசுமை கிராமமாக அபிவிருத்தி செய்யும் கோட்பாட்டின் கீழ் ஹோமாகம, பிடிபன … Read more

ஆவியுடன் 20 ஆண்டுகள் உடலுறவு… ஆனால் இப்போ பிரேக் அப் – ஒரு விசித்திர 'காதல் கதை'!

Bizarre Sex Ghost: ஒரு ஆவியுடன் 20 ஆண்டுகாலம் உடலுறவு வைத்துக்கொண்டு, காதல் உறவில் இருந்ததாகவும், தற்போது ஆவியுடன் பிரேக் அப் செய்துவிட்டதாகவும் ஒரு பெண் கூறியுள்ளார். 

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன்; மரப்பலகையில் திக்.. திக் 24 மணி நேரம்- மீட்கப்பட்ட அதிசயம்

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். கடல் இருக்கும் ஊர்களில் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள். அது போன்ற ஒரு நிகழ்வு குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் நடந்திருக்கிறது. விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, அது கரைக்கப்படுவதைப் பார்ப்பதற்கு லகான் தேவிபூஜக் என்ற 13 வயது சிறுவன் சென்றிருக்கிறான். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எல்லோரும் ஆர்ப்பாட்டமாக அரபிக்கடலில் விநாயகர் … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது – டிடிவி தினகரன் 

சென்னை: “அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்தவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவினருக்கும் போதிய இட ஒதுக்கீடு … Read more

“திசைத் திருப்பும் வேலை…” – ‘நியூஸ்கிளிக்’ செய்தியாளர்கள் ‘ரெய்டு’க்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: ‘நியூஸ்கிளிக்’ செய்தியாளர்களின் வீடுகளில் டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்திவரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேவேளையில், ‘யாராவது தவறு செய்திருந்தால், விதிமுறைகளின்படி விசாரணை நடத்த விசாரணை நிறுவனங்களுக்கு சுதந்திரம் உண்டு’ என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய நபர்களின் வீடுகளில் டெல்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் … Read more

Caste Census | மண்டல் 2.0: மாற்றம் வருமா? பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு! அஞ்சும் பாஜக!

Bihar Caste Survey Data: நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பி உள்ள பீகார் மாநில சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசுக்கு தலைவலியாக மாறிவிட்டது. அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

சந்திரமுகி 2 ஓடிடியில் ரிலீஸ் எப்போது? முழு விவரம் இதோ!

Chandramukhi 2 OTT Release Date: சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

அவசர பணம் தேவைக்கு PF கணக்கில் ஈஸியாக எடுக்கலாம் – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

EPF Online Withdrawal: வருங்கால வைப்புநிதி (PF) என்பது ஊழியர்கள் மாதம் வாங்கும் சம்பளத்தின் ஒரு முக்கியமான சேமிப்புத் திட்டமாக கருதப்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு ஊழியர்களுக்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது அல்லது ஓய்வுக்குப் பிறகு அவருக்கு வருவாய் அளிக்கக் கூடியது என்றும் கூறலாம்.  அந்த வகையில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணியாளரின் வருங்கால வைப்புநிதி (Provident Fund- PF) கணக்கை நிர்வகிக்கிறது. இதில், பணியாளரின் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு … Read more