மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 15 குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் மரணம்… விசாரணைக்கு உத்தரவு…

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை காரணமாக 15 குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் ஒரேநாளில் மரணமடைந்துள்ளனர். செப். 30 – அக். 1க்கு இடைப்பட்ட 24 மணி நேரத்தில் 24 பேர் மரணடைந்தனர். இதில் 12 குழந்தைகள் 12 பெரியவர்கள் அடக்கம். இந்த நிலையில் இன்று மேலும் 7 பேர் இறந்திருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட பெரியவர்கள் உட்பட கைக்குழந்தைகள் மற்றும் … Read more

திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் குஷ்புவிற்கு நாரி பூஜை.. கடவுளின் ஆசி என நெகிழ்ச்சி.. இத்தனை சிறப்பா?

திருச்சூர்: விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய, நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருடம் நாரி பூஜைக்காக குஷ்புவை தேர்ந்தெடுத்து அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள குஷ்பு அன்பிற்குரியவர்களுக்கு பிரார்த்தனை செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். திருச்சூர் மாவட்டத்தில் பெருங்கொட்டுகரா என்ற கிராமத்தில் உள்ளது மிகப்பழமையான தேவஸ்தானமான Source Link

தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகி நிற்கும் தமன்னா

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடியிருந்த காவாலா என்ற பாடல் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. தற்போது சுந்தர்.சி-யின் ‛அரண்மனை 4' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஹிந்தி, மலையாள படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தற்போது தான் ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்துவதாகவும், தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, தென்னிந்தியப் படங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கமர்ஷியல் விஷயங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். … Read more

Thalaivar 170: தலைவர் 170 தாறுமாறு அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்.. Code word accepted!

சென்னை: ஜெய்பீம் இயக்குநர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 170 படம் நாளை ஷூட்டிங் ஆரம்பிக்கிறது. அதற்காக கிளம்பி விமான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். ஜெயிலர் படத்தின் வெற்றி மற்றும் தலைவர் 170, தலைவர் 171 உள்ளிட்ட படங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரஜினிகாந்த் நச்சென பதில் அளித்து அங்கிருந்து

சிரேஷ்ட பத்திரிகை கலைஞரான எட்மண்ட் ரணசிங்க விருது வழங்கல் விழா இன்று ஜனாதிபதி தலைமையில்

இந்நாட்டின் சிரேஷ்ட பத்திரிகை கலைஞரான “திவயின” பத்திரிகை ஆசிரியர் பீடத்தின் முதலாவது இணை ஆசிரியரும் பணிப்பாளருமான எட்மண்ட் ரணசிங்வை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (03) மாலை 3.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நாட்டின் பத்திரிகை துறையில் விலைமதிப்பற்ற பணிகளை மேற்கொண்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கௌரவிப்பதற்கான ஆரம்ப நிகழ்வாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது வாழ்வில் 93 ஆவது வயதை எட்டியிருக்கும் ரணசிங்கவின் … Read more

Moon-Earth: நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்? விலகிச் செல்கிறது?

Space Science: ‘தக்கவைப்பு யுத்தம்’ நடத்தி நிலாவைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்யுமா பூமி? சுவாரசியமான அறிவியல் மோதல்….

மதுரை: கர்ப்பிணிகள் மரணம்; ஆவணங்கள் திருத்த சர்ச்சை; நடவடிக்கைக்கு உத்தரவிட்ட கலெக்டர்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிகள் 3 பேர் மரணமடைந்ததாகவும், அவர்களின் சிகிச்சை ஆவணங்கள் திருத்தப்பட்டதாகவும் எழுந்திருக்கும் புகார், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்ப்பிணி மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள ஆரம்ப சுகாதர நிலையங்களில் மகப்பேறுகால சிகிச்சை எடுத்து வந்த 2 கர்ப்பிணிகள், கடந்த மாதம் பிரசவத்துக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவரும் பிரசவத்துக்குப் பிறகு உயிரிழந்துவிட்டனர். மரணம் குறித்து கர்ப்பிணி ஒருவரின் உறவினர்கள் கேட்டதற்கு, “டெங்கு காய்ச்சல் இருந்ததால், உயிரிழந்துவிட்டார்” … Read more

அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும் – பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உறுதி

சென்னை: “அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது” என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார். சென்னையில், கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்தச் சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லி சென்றார். … Read more

மகாராஷ்டிராவின் நான்டெட் அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழப்பு – எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

மும்பை: மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ளது ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் நேற்று 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது மேலும் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 48 மணி … Read more