உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா- நெதர்லாந்து இன்று மோதல்

திருவனந்தபுரம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சிசுற்று இன்றுடன் முடிவடைகின்றன. இந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் இன்று (பிற்பகல் 2 மணி) நெதர்லாந்தை திருவனந்தபுரத்தில் சந்திக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தான நிலையில் இன்றைய பயிற்சி களத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள். மற்ற பயிற்சி ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான்- இலங்கை (இடம்: கவுகாத்தி), பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா (ஐதராபாத்) அணிகள் மோதுகின்றன. தினத்தந்தி Related … Read more

தென்கிழக்கு ஆசியாவின் அதிவேக ரெயில் சேவையை தொடங்கிய இந்தோனேசியா

ஜகார்த்தா, தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரெயில் சேவையை இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ தொடங்கி வைத்தார். தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பாண்டுங் இடையே செல்லும் இந்த ரெயில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் தற்போதைய 3 மணி நேர பயண நேரம் 40 நிமிடங்களாக குறையும். 209 மீட்டர் நீளமுள்ள இந்த ரெயிலில் 600 பேர் வரை செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் 75 சதவீதம் … Read more

சிங்கம், மான்களை உலாவிடத்தில் நேரில் பார்க்கலாம்… அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நவீன வசதி!

தமிழ்நாட்டில் சென்னை அருகே வண்டலூரில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா,  இது வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த உயிரியல் பூங்காவில் வன உயிரின வாரம் 2023 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பார்வையாளர்களுக்கான சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடப் பகுதிக்குச் செல்வதற்கான வசதியையும், QR குறியீட்டு நுழைவுச்சீட்டு வசதியையும் மற்றும் பூங்கா வனவிலங்கு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை அரங்கையும் திறந்து வைத்தார். அறிஞர் அண்ணா … Read more

நற்சிந்தனை நன்னடை | மாணவ சமுதாயத்தின் இதயத்தில் நற்சிந்தனைகளை விதைப்போம்

ஒவ்வொரு குழந்தையும் அன்புமயமாகவே பிறக்கிறது. அடிபட்ட ஆட்டையும், நொண்டி செல்லும் நாயையும் கண்டு பச்சாதாபப்படுகிறது. தாய் கண்ணீர் சிந்தினால் அதுவும் அழுகிறது. நாம்தான் மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் என்று குழந்தைகளைச் சுயநலம் உள்ளவர்களாகச் சிதைத்து விடுகிறோம். படிப்பதைத் தவிர வேறு எதைச் செய்தாலும் நேர விரயம் என்று அடிப்பது வரை சென்று விடுகிறோம். உலகம் புத்தகங்களைத் தாண்டியது என்பதைப் புரிய வைக்க வேண்டியவர்கள் நாம்தான். ஆங்காங்கே புத்தகப்பையை மட்டும் சுமக்காமல் கண்களில் கருணையையும், கைகளில் பரிவையும் சுமந்து … Read more

மணிப்பூர் விவசாயிகளுக்கு ரூ.38 கோடி இழப்பீடு: மத்திய அரசு வழங்குகிறது

புதுடெல்லி: கடந்த மே 3-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி இனத்தைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறைகளால் இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு, மணிப்பூர் விவசாயத்துறை ஆணையர் ஆர்.கே.தினேஷ் திட்டம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மணிப்பூர் விவசாயிகளுக்கு ரூ.38.06 கோடி இழப்பீட்டை மத்திய அரசு வழங்க … Read more

அமெரிக்காவில் திறக்கப்படும் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை – 'Statue of Equality' எனப் பெயர் சூடல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வரும் அக்.14 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏஐசி) சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ்பெற்ற சிற்பி ராம் சுடார், இந்த அம்பேத்கர் சிலையையும் உருவாக்கியுள்ளார். இந்த சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ (Statue of Equality) என்று … Read more

மேக் இன் இந்தியா: இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் விரைவில் ‘குரோம்புக்’ லேப்டாப்! சுந்தர்பிச்சை தகவல்…

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின்படி,  இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் விரைவில் ‘குரோம்புக்’ லேப்டாப் கிடைக்கும் என்று கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார். மோடி அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது Chromebook மடிக்கணினிகளை PC தயாரிப்பாளரான HP Inc உடன் இணைந்து ல் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.  இதுகுறித்து, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் இடுகையில்  … Read more

தண்டவாளத்தில் கற்கள், இரும்பு ராடுகள்.. ராஜஸ்தானில் வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி.. பகீர் வீடியோ

ஜெய்ப்பூர்: உதய்பூர்- ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் 34 வழித்தடங்களில் ரயில்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தானில் உதய்ப்பூர்- ஜெயப்பூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. Source Link

திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினருமான, வி.ஏ.துரை(59) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, என்னம்மா கண்ணு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. மனைவி, மகளை பிரிந்து வாழும் அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில், தனியாக வசித்து வந்தார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவ செலவுக்கு பணமின்றி அவதிப்பட்டார். அவருக்கு நடிகர் பலரும் உதவி செய்தனர். இந்நிலையில், தொடர் சிகிச்சையில் இருந்த … Read more

Bigg Boss Tamil 7 Eviction: இந்த 7 பேரில் அவர் தான் முதல் பலி ஆடா?.. பிக் பாஸ் தமிழ் 7ல் சம்பவம்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆரம்பமானது. கமல்ஹாசன் கெத்தாக கோட் சூட் அணிந்து காரில் சும்மா சர்ரென வந்து நிகழ்ச்சி மேடையில் ஏறி 7வது சீசனையும் அட்டகாசமாக ஆரம்பித்து வைத்து 18 போட்டியாளர்களையும், இரண்டு வீடு கான்செப்ட்டையும் அறிமுகம் செய்து வைத்தார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஆட்டம் பாட்டம்