பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு: பிற்படுத்தப்பட்டோர் 63 சதவீதம்

பாட்னா, நாடுதழுவிய வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு பிரதமர் மோடியிடம் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்து வந்தார். அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்தபோது, இந்த கோரிக்கையை எழுப்பினார். ஆனால், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோரைத் தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது. இதையடுத்து, பீகார் மாநிலத்தில், தாங்களே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ்குமார் அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது. சட்டசபையில் தீர்மானம் பீகார் மாநில சட்டசபையில், சாதிவாரி … Read more

உலகக் கோப்பை போட்டியில் கடைசியாக களம் இறங்கும் நட்சத்திரங்கள்

இந்த உலகக் கோப்பை சில முன்னணி வீரர்களுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கப்போகிறது. அத்தகைய வீரர்கள் பற்றி இங்கு பார்க்கலாம். ரோகித் சர்மா (இந்தியா): 36 வயதான ரோகித் சர்மாவுக்கு இது 3-வது உலகக் கோப்பை போட்டியாகும். கடந்த உலகக் கோப்பையில் 5 சதங்கள் விளாசி சாதனை படைத்த ரோகித் சர்மா, அதற்கு முந்தைய உலகக் கோப்பையில் ஒரு சதம் அடித்திருந்தார். அவர் இன்னும் ஒரு நூறு எடுத்தால் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதங்கள் … Read more

ஜிம்பாப்வேயில் நடுவானில் விமானம் வெடித்து இந்தியர்கள் உள்பட 6 பேர் பலி

ஹராரே, ஜிம்பாப்வே நாட்டின் முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா. இந்தியரான இவர் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் முரோவாவுக்கு செல்வதற்காக தனியார் விமானத்தில் புறப்பட்டார். அதன்படி தலைநகர் ஹராரேவில் இருந்து கிளம்பிய இந்த விமானம் முரோவா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறால் திடீரென விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 6 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தினத்தந்தி Related Tags : ஜிம்பாப்வே  … Read more

இன்று (03) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோபர் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது இன்று (03) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய … Read more

Doctor Vikatan: ஏசி-யில் அதிக நேரம் இருந்தால் தலைவலி, சோர்வு… காரணம் என்ன?

Doctor Vikatan: ஏசி அறையில் அதிக நேரமிருந்தாலோ, சினிமா தியேட்டர்களில் படம் பார்த்தாலோ தலைவலிக்கிறது, சோர்வாகவும் உணர்கிறேன். காரணம் என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் Doctor Vikatan: அதிக சத்தத்துடன் ஏப்பம்… பணியிடத்தில் தர்மசங்கடம்… தீர்வு என்ன? போதுமான வெளிச்சமோ, காற்றோட்டமோ இல்லாமல் ஏசி செய்யப்பட்ட சூழலில் நீங்கள் வேலை செய்யும்போது அது ‘சிக் பில்டிங் சிண்ட்ரோம்’ ( The sick building syndrome -SBS) … Read more

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி 50 சதவீதத்துக்கும் அதிகமாக சிறுபான்மை மாணவர்களை சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறியதாக, சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவு மற்றும் 1998-ம்ஆண்டின் அரசாணையை எதிர்த்தும், தங்களது கல்லூரிக்கு நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து வழங்ககோரியும் அந்த … Read more

காஷ்மீரின் ரஜோரி, காலாகோட் பகுதிகளில் என்கவுன்ட்டர்: தீவிர தாக்குதலால் பரபரப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மற்றும் காலாகோட் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (திங்கள்) இரவு தொடங்கிய தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து ஜம்முவின் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெஃப்டினன்ட் கர்னல் சுனீல் பர்த்வால் கூறுகையில், “தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இப்போதைக்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளுடன் பலத்த சண்டை நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 13 ஆபரேஷனுக்குப் பின்னர் … Read more

கரோனா தடுப்பூசி உருவாக்கத்தில் உதவிய 2 விஞ்ஞானிக்கு மருத்துவ நோபல் பரிசு

புதுடெல்லி: மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று வெளிவரத் தொடங்கியது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். முதல் நாளான நேற்று உடலியல் / மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹங்கேரியில் பிறந்த கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவை … Read more

பிரபாஸின் சலார் ஒரு ரீமேக் படமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு உள்ள படமான சலார் டிசம்பர் 22 ஆம் தேதி பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.    

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? எடப்பாடி பழனிச்சாமி பகீர் குற்றச்சாட்டு!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பிரம்மாண்ட கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.