தாயாரின் ஓய்வூதிய பணப்பலன் கேட்டு மகன் வழக்கு தாக்கல் செய்ய முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தாயாரின் ஓய்வூதிய பணப்பலன்களை கேட்டு மகன் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த ராஜேஷ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: காஞ்சிரங்கோடு அரசுப் பள்ளியில் என் தாயார் 1990-ல் துப்புரவு பணியாளராக சேர்ந்தார். அவரை பணி நிரந்தரம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் என் தாயாரை 2000ம் ஆண்டிலிருந்து 2010 வரை எனது தாயாரை பணியை வரன்முறைப்படுத்தி உரிய … Read more

காஷ்மீரில் 6,650 கிராமத்திலும் திறந்தவெளி கழிப்பிடம் ஒழிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மொத்தம் 6,650 கிராமங்கள் உள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இவை அனைத்தும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பிளஸ் மாடல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் கழிவறைகள் கட்டி பயன்பாட்டுக்கு வந்ததோடு, அங்கு திடக் கழிவு, கழிவுநீர் மேலாண்மை திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சுவதற்கு குழிகள் அமைக்கப்பட்டன. இதற்காக … Read more

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் #Thalapathy68 அப்டேட்…

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. தந்தை மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க உள்ள இந்த படத்தின் … Read more

‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான படம் 'சித்தா'. இப்படம் வெற்றி பெற வேண்டி படக்குழுவினர் பழனிக்கு சென்றனர். அவர்களுடன் சித்தார்த்தும் பழனி செல்வதற்காக, கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ''சித்தா திரைப்படம். இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. உண்மை சம்பவங்களை வைத்து, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு, இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் குழந்தைகள் கடத்தல் … Read more

Leo Trailer – லியோ ட்ரெய்லர் வெளியீடு.. படக்குழு போட்டிருக்கும் பிரமாண்ட பிளான்.. செம ஐடியாவா இருக்கே

சென்னை: Leo Trailer Update (லியோ ட்ரெய்லர் அப்டேட்) லியோ ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் படக்குழு பக்கா பிளானை போட்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் அது இப்போது லியோதான். படத்தின் ஷூட்டிங்

"பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை" – பாஜக கூட்டணி முறிவு குறித்து முதல்முறையாக பேசிய இபிஎஸ்

சேலம்: பாஜக கூட்டணி முறிவு என்பது பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக நீடித்துவந்த அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுக தலைவர்கள் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே இரண்டரை ஆண்டுகளாக நீடித்த உரசல்கள், விமர்சனங்கள், கருத்து மோதல்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது அதிமுக. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் … Read more

ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த ஒடிசா இளைஞரால் பரபரப்பு

சென்னை: ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த ஒடிசா இளைஞரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை உள்ளது. அங்கு எப்போதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும். இந்நிலையில், இளைஞர் ஒருவர் ஆளுநர் மாளிகையின் தர்கா கேட் மீது ஏறி உள்ளே நுழைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் … Read more

சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவில் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது…

பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான கதைகளை பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பி வருகின்றன. இதில் ஏராளமானவை உண்மைக்குப் புறம்பாகவும் வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. மத ரீதியிலான, ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளுக்கு எதிராக மற்ற நாடுகளில் நடவடிக்கை எடுக்கும் அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சமூக ஊடகங்கள் இந்தியாவில் மட்டும் அதனை கண்டும் காணாதது போல் விட்டுவிடுகின்றன. … Read more

ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் அசுரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கின்றார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவித்தனர். இப்போது வருகின்ற நாட்களில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களை இன்று அறிமுகபடுத்தி வருகின்றனர். துஷரா … Read more

Blue Sattai – காவிரி பிரச்னை..இதற்கு துணியாதவன்.. தலைவா டைம் டூ மியூட்..விஜய்,சூர்யாவை பங்கம் செய்த ப்ளூ சட்டை

சென்னை: Cauvery Issue (காவிரி பிரச்னை) காவிரி பிரச்னையை மையமாக வைத்து ப்ளூ சட்டை மாறன் விஜய்யையும், சூர்யாவையும் பங்கமாக கலாய்த்திருக்கிறார். காவிரி ஆற்றிலிருந்து தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கொடுக்காமல் கர்நாடக அரசு இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் கடந்த மாதம் 26ஆம் தேதி நடந்தது. அப்போது, குறுவை சாகுபடிக்காக அடுத்த 15