நாடாளுமன்ற தேர்தல் பணி | தென்மாநில முழு நேர ஊழியர்கள் தேர்வில் பாஜக தீவிரம்

மதுரை: நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் பாஜக முழு நேர ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு தொகுதியில் வெற்றிப்பெற திட்டமிட்டுள்ள அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிவிட்டதால், பாஜக தலைமையில் புதிய அணி … Read more

கன்னட நடிகர் கார் மோதி பெண் உயிரிழப்பு: வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிரபல கன்னட காமெடி நடிகர் நாகபூஷனா என்று அழைக்கப்படும் நாகபூஷன் எஸ்எஸ் காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, காரை அலட்சியமாக ஓட்டி உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்த போலீஸார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கன்னட திரைப்பட நடிகர் நாகபூஷனா. இவர் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் செப்டம்பர் 30-ம் தேதியன்று இரவு … Read more

வந்த இரண்டே நாளில் ஆறு பேரை வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ்

Bigg Boss 7 Tamil Promo Update: இரண்டாவது நாளே பிக் பாஸ் வீட்டை விட்டு ஆறு போட்டியாளர்களை வெளியேறியது போல் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

வரலாற்று சாதனை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிட்டடது பீகார் மாநில அரசு…

பாட்னா: நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு,  ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதன்படி,பீகாரில் உள்ள மொத்த மக்கள் தொகை 13 கோடி பேரில், பொதுப் பிரிவினர் 15.52% என தெரிவித்துள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்டோர் 27.13%; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, எனபிற்படுத்தப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 63.14 சதவிகிதம்எ ன தெரிவித்து உள்ளது.  தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%; பழங்குடி இன மக்கள் 1.69% என்றும் குறிப்பிட்டுள்ளது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ஜாதிவாரி … Read more

இதுதான் பாஜக.. \"இந்தியா\" வந்தாலும் அசைக்க முடியாது.. உத்தர பிரதேசத்தில் கிளீன் ஸ்வீப்.. பரபர சர்வே!

கொல்கத்தா: நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும் என்று டைம்ஸ் நவ் – இடிஜி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. ஆனால் உத்தர பிரதேசத்தில் பாஜகதான் மீண்டும் மெஜாரிட்டி இடங்களை வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான கருத்து கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. Source Link

அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛லியோ'. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏற்கனவே ‛நா ரெடி, படாஸ்…' என்ற இரு பாடல்கள் வெளியாகி உள்ளன. அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடப்பதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை காரணம் காட்டி … Read more

Bigg Boss 7 – பிக்பாஸ் 7.. கதை சொல்லி ஆட்டத்துக்குள் வந்த பவா செல்லதுரை.. எமோஷனல் ஆன கூல் சுரேஷ், பிரதீப்

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் ஏழாவது சீசனில் ஹவுஸ் மேட்ஸ்க்கு கதை சொல்லி பவா செல்லதுரை அருமையான கதை ஒன்றை சொன்னார். முதல் நாளிலிருந்தே பிக்பாஸ் 7 சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதன்படி இரண்டு வீடுகள் இருக்கும் நிலையில் கேப்டனை கவர தவறிய பவா செல்லதுரை, நிக்ஸன், ரவீனா, வினுஷா, அனன்யா, ஐஷு உள்ளிட்ட

Asian Games 2023: சிறிய மைதானம், பெரிய வாய்ப்பு – தங்கக் கனவோடு களமிறங்கும் ருத்துவின் இந்தியப் படை!

சீனாவின் ஹாங்ஸு நகரில் கோலாகலமாக நடந்துவருகிறது 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள். பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்துவருகிறது இந்தியா. பதக்கபட்டியலில் மேலும் ஒரு தங்கத்தைச் சேர்ப்பதற்கு ஏற்றவாறு ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. நாளை தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது இந்தியா கிரிக்கெட் அணி. 19th Asian Games 2010, 2014-ம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தாலும் பிசிசிஐ அதில் பங்கேற்க எந்த அணியையும் அனுப்பிவைக்கவில்லை. இம்முறைதான் முதல்முறையாக ஆண்கள், பெண்கள் என இரு … Read more

உத்தமர் காந்தி விருது: மதுரை மண்டல மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ பாண்டியன் தேர்வு

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த எஸ்.ஐ பாண்டியன் என்பவருக்கு சிறந்த பணிக்கான உயரிய விருதான “காந்தியடிகள் காவல் விருது” (உத்தமர் காந்தி) கிடைத்துள்ளது. ஜனவரி 26ம் தேதி சென்னையில் இவ்விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த அரிராமன் – நாகராணி தம்பதியரின் மகனான பாண்டியன், தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2016ல் நேரடியாக எஸ்.ஐ-யாக தேர்வாகி, பணியில் அமர்த்தப்பட்டார். மதுரை மண்டலத்தில் மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவில் எஸ்.ஐ-யாக நேர்மையாகவும், சிறப்பாகவும் பணி புரிந்ததற்காக காந்தியடிகள் … Read more