சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடல்

ஹைதராபாத்: இம்மாதம் 29-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணத்தையொட்டி சுமார் 8 மணி நேரம் மூடப்பட உள்ளது. இம்மாதம் வரும் 29-ம்தேதி சந்திர கிரகணம் என்பதால், முந்தைய நாளான 28-ம் தேதி இரவு 7.05 மணி முதல் 29-ம் தேதிஅதிகாலை 3.15 மணி வரை கோயில்நடை அடைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, … Read more

ரிலீஸ்க்கு முன்பே ரஜினியின் ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ!

Leo Box Office Collection: தளபதி விஜய்யின் படம் பிஎஸ்-1, ஜெயிலர் ஆகிய படங்களை முறியடித்து இங்கிலாந்தில் மிகப்பெரிய முதல் நாள் விற்பனையை பதிவு செய்துள்ளது.  

அமிர்தசரஸ் பொற்கோயிலில் உணவு பரிமாறி பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்த ராகுல் காந்தி… வீடியோ

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள உணவுக்கூடத்தில் உணவு பரிமாறியதோடு பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்தார். ராகுல் காந்தியின் தனிப்பட்ட வருகை குறித்து கட்சியினருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றபோதும் இன்று காலை அமிர்தசரஸ் சென்ற ராகுல் காந்தியை அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் பொற்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த ராகுல் காந்தி சீக்கிய மத வழக்கப்படி தலையில் தலைப்பாகை அணிந்து பாடல்களைப் பாடி அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். … Read more

மழை காலங்களில் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்த வேண்டாம்| Dont use Google Maps app during rainy season

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொச்சி :கேரளாவில், ‘கூகுள் மேப்ஸ்’ உதவியுடன் காரில் சென்ற இரு இளம் டாக்டர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, பருவமழைக் காலங்களில் அந்த செயலியை பயன்படுத்த வேண்டாம் என, அம்மாநில போலீசார் எச்சரித்துள்ளனர். கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், டாக்டராக பணிபுரிந்து வந்த அத்வைத், 29, அஜ்மல், … Read more

ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன்

‛சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தொடர்ந்து, ‛நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷின் 50வது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியின் 170வது படத்தில் இவர் இணைந்துள்ளார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் ரஜினியின் 170வது படத்தை ‛ஜெய் பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று முதல் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் … Read more

என்ன இருந்தாலும் குடும்ப பாசம்.. எனக்கு எதிராகவே ஸ்கெட்ச்சா?.. இசையமைப்பாளருடன் சண்டை போட்ட நடிகர்?

சென்னை: இசையமைப்பாளருடன் மாஸ் நடிகர் சண்டை போட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு நைட்டில் ஒபாமா ஆக முடியுமா என்ற கேள்வியை நம்முள் கேட்டிருப்போம். ஆனால் ஒரே பாட்டில் பிரபலம் ஆனவர் என்றால் இந்த இசையமைப்பாளர்தான். அவர் இசையமைத்த முதல் படத்தின் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட்டாகின. தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர் என்ற வரிசையில் சிறிய வயதிலேயே

CPM நிர்வாகிகளான தம்பதி அக்கவுன்ட்டில் கோடிகளில் பரிவர்த்தனை; மோசடியை விசாரித்த போலீஸ் அதிர்ச்சி!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், தலையோலப்பறம்பு அருகே புத்தனுரைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து (27). இவர் சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ-யின் தலையோலப்பாறம்பு இணைச் செயலாளராக இருக்கிறார். இவரின் கணவர் அனந்து உண்ணி (29), சி.பி.எம் தலையோலப்பறம்பு லோக்கல் கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். கிருஷ்ணேந்து தலையோலப்பறம்பிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் தங்க நகைக்கடன் வழங்குவது போன்ற செயல்பாடுகளும் நடந்துவருகின்றன. அந்த நிதி நிறுவனத்தில் நகைகளைத் திருப்பிய 19 பேரிடம் பணம் … Read more

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு?

சென்னை: சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை (அக்.3) நடைபெற இருந்த அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில், கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று … Read more

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். காலத்தால் அழியாத அவரது போதனைகள், நம் பாதையை ஒளிரச் செய்கின்றன. ஒட்டுமொத்த மனிதகுலத்திடமும் ஒற்றுமை மற்றும் இரக்க உணர்வை மேம்படுத்த ஊக்குவிக்கும் மகாத்மா … Read more

சுந்தர்.Cக்கு வில்லனாக அனுராக் காஷ்யப்! ஒன் 2 ஒன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

One 2 One First Look: கோலிவுட் திரையுலகின் நடிகரும் இயக்குநருமான சுந்தர்.C புதிதாக “ஒன் 2 ஒன்” என்ற படத்தில் நடிக்கிறார்.