மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் முயிசூவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார். இலங்கை – மாலைதீவு மக்களின் மேம்பாட்டிற்காக, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை பலதரப்பு கூட்டுச் செயன்முறைகளாக பலப்படுத்திக்கொள்ளவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்தார். அதேபோல் கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம் மற்றும் முதலீட்டு … Read more

ஆர்கானிக் பொருள்கள் விலை உயர்வுக்கு என்ன காரணம் தெரியுமா?

இன்று நிறைய மக்கள் இயற்கை வழியில் விளைந்த பொருட்களின் மீதும், மரபின் மீதும் நாட்டம் கொண்டு அவற்றைத் தேடிச் செல்கின்றனர். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது நம்ம ஊர் சந்தை. நம்ம ஊர் சந்தை‌ | இயல்வாகை `நான் ஏன், வேளாண்துறையை தேர்ந்தெடுத்தேன்?’ எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமை விகடனுக்கு அளித்த பேட்டி! நம்ம ஊர் சந்தையில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், அவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட ஜாம், ஊறுகாய்கள், சிறுதானியங்கள், அவற்றில் செய்யப்பட நொறுக்குத்தீனிகள், … Read more

திருநங்கைகளுக்கு உரிமை தொகை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

திருப்புவனம்: திருநங்கைகளுக்கும் உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் … Read more

தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி: நாடு முழுவதும் 9.2 லட்சம் இடங்களில் நடைபெற்றது

புதுடெல்லி: காந்தி ஜெயந்தியை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் 9.2 லட்சம் இடங்களில் நேற்று தூய்மைப் பணி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மல்யுத்த வீரர் அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த தினம் இன்று (அக்.2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிமுதல் 11 மணி வரை நாடு தழுவியதூய்மை இயக்கத்தில் பங்கேற்குமாறு மனதின் குரல் நிகழ்ச்சியில் … Read more

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தளபதி விஜய் சொன்ன முக்கிய தகவல்!

முதலில் வீட்டை பாருங்கள், பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள் என்று தளபதி தெரிவித்தார் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடையே மாநில பொதுச் செயலாளர் புஸ்சி. ஆனந்த் பேசியுள்ளார்.  

'இந்தியா என்றால் பாகிஸ்தான் வீரர்கள் பயப்படுகிறார்கள்' – ஒரே போடாக போட்ட பாக். மூத்த வீரர்!

ICC World Cup 2023: உலகக் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஏன் இந்தியா அணிக்கும் தான் அதிக வாய்ப்பு என பலரும் தற்போது தெரிவித்து வந்தாலும், 2 மாதங்களுக்கு முன் கேட்டிருந்தால் பாகிஸ்தான் தான் அனைவரின் தேர்வாகவும் இருந்திருக்கும். ஒருநாள் அரங்கில் நம்பர் 1 இடத்தில் இருந்தது மட்டுமின்றி, ஷாகின் அப்ரிடி – நசீம் ஷா – ஹரீஸ் ராஃப் என மிரட்டலான பந்துவீச்சு படைதான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.  பாகிஸ்தானுக்கு பின்னடைவு … Read more

“மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான்”: கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி உரை

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு, கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து  உரையாற்றினார். அப்போது, மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான் என்றார். நாடு முழுவதும் இன்று  மகாத்மா காந்தி 155வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, , தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அதனை காணொலி வாயிலாக … Read more

சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தும் சந்திரபாபு நாயுடு! ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு கடும் கண்டனம்

டெல்லி: மகாத்மா காந்தியின் 155வது பிறந்த நாளான இன்று டெல்லியில் அவரது நினைவிடத்தில் மலர் தூவி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் “காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்” என்று கூறியுள்ளார். காந்தி ஜெயந்தியான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் Source Link

பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு!

அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் 'பகவந்த் கேசரி'. காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. ஏற்கனவே இதிலிருந்து வெளிவந்த முதல் பாடலை தொடர்ந்து தற்போது ‛உய்யாலோ உய்யாலா' எனும் இரண்டாம் பாடல் வருகின்ற அக்டோபர் … Read more

ஆசிய விளையாட்டு: ரோலர் ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்| Asian Games: 2 bronzes for India in roller skating

ஹாங்சு: ஆசிய விளையாட்டில் ரோலர் ஸ்கேட்டிங்கில் இன்று(அக்.,02) இந்தியாவுக்கு 2 வெண்கலம் பதக்கம் கிடைத்ததுள்ளது. இதுவரை இந்தியாவுக்கு தங்கம் 13, வெள்ளி 21 வெண்கலம் 21 என மொத்தம் 55 பதக்கங்கள் கிடைத்துள்ளது. பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். ரோலர் ஸ்கேட்டிங் ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஸ்கேட்டிங் 3ஆயிரம் மீட்டர் ரிலே ரேஸ் … Read more