16 வயதில் திருமணம்.. டார்ச்சர் செய்த முதல் கணவர்..காமெடி நடிகையின் கண்ணீர் கதை!

சென்னை: நகைச்சுவை நடிகை சுமதி முதல் கணவரால் அனுபவித்த கொடுமையை கண்ணீருடன் பேட்டியில் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகையான சுமதி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். இவை இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்த கூடியவையாக உள்ளன. ஐயா, கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வடிவேலுவுடன் சுமதி நடித்த காமெடி

சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்துவதில் உறுதி – தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநில சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கடந்த 3 நாட்களாக நடந்த ஆய்வின்போது தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர்கள், டி.ஜி.பி., போலீஸ் … Read more

'உலகக்கோப்பை அணியில் நீக்கம் பழகி விட்டது'- சாஹல்

புதுடெல்லி, உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அளித்த பேட்டியில், ‘உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் வெறும் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பது தெரியும். நீங்கள் 17 அல்லது 18 வீரர்களாக எண்ணிக்கையை உயர்த்த முடியாது. இடம் கிடைக்காமல் போனது வேதனை அளிக்கிறது. ஆனால் அதில் இருந்து நகர்ந்து அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்துகிறேன். இப்போது இது எல்லாம் எனக்கு பழகி விட்டது. 3 உலகக் … Read more

10 ஆண்டுகளுக்கு பிறகு லிபியா-இத்தாலி இடையே நேரடி விமான சேவை

திரிபோலி, ஆப்பிரிக்க நாடான லிபியாவின் முன்னாள் அதிபர் முகமது கடாபி. சர்வாதிகாரியான இவர் கடந்த 2011-ம் ஆண்டு அங்குள்ள கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து லிபியா உடனான விமான போக்குவரத்துக்கு இத்தாலி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இந்தநிலையில் லிபிய விமான நிறுவனமான மெட்ஸ்கி ஏர்வேஸ் மூலம் இத்தாலிக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள மிட்டிகா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இத்தாலியின் … Read more

Doctor Vikatan: அதிர்ச்சியான சம்பவங்களைப் பார்த்தால் மயக்கமும் நடுக்கமும்… விடுபட வழிகள் உண்டா?

எனக்கு வயது 30. விபத்துகளைப் பார்க்கும்போதும் துக்ககரமான விஷயங்களைக் கேட்கும்போதும் சட்டென்று மயக்கமும் நடுக்கமும் ஏற்பட்டு அதீதமாக வியர்த்துவிடுகிறதே… காரணம் என்ன? தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர், சுபா சார்லஸ். மருத்துவர் சுபா சார்லஸ் Doctor Vikatan: தினமும் காலையில் அவதி தரும் கணுக்கால் தசைப்பிடிப்பு… என்ன செய்ய வேண்டும்? நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு ‘வாசோவேகல் ஷாக்’ (vasovagal shock) என்று பெயர். விபத்துகளைப் பார்க்கும்போதும், நம் மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகள் குறித்துக் கேள்விப்படும்போதும் சிலர் … Read more

சென்னை உட்பட 29 இடங்களில் 14 நிமிடத்தில் சுத்தம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள்

புதுடெல்லி: நாடு முழுவதும் 29 இடங்களில் அடுத்த பயணத்துக்காக வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்பட்டது. ஜப்பானில் ‘7 மினிட்ஸ் மிராக்கள்’ என்ற பெயரில் புல்லட் ரயில்களை சுத்தப்படுத்தும் பணி அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பாட்டில் உள்ளது. அதன்படி, கடைசி ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தடைந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு,வெறும் 7 நிமிடங்கள் சுத்தப்படுத்தப்படும். அதன்பின், அடுத்த பயணத்துக்கு அந்த ரயில் தயாராகிவிடும். அதே போன்ற ஒரு திட்டத்தை ரயில்வே துறை நாட்டில் … Read more

தூங்கும் வசதியுடன் வந்தே பாரத் ரயில்: நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம்

புதுடெல்லி: தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் (ஸ்லீப்பர் கோச்) கூடிய வந்தே பாரத் ரயில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளதாவது: ரயில்வே திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ரூ.1.4 லட்சம் கோடி ரயில்வே உள்கட்டமைப்பு உருவாக்கங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட மொத்த மூலதன செலவினத்தில் இது 58 சதவீதம் என்பது … Read more

கொட்டும் மழையில் உடல்கள் தகனம்! குன்னூர் விபத்தில் பலியானவர்களுக்கு இரவோடு இரவாக நடந்த இறுதிச்சடங்கு

தென்காசி: குன்னூர் மலைப்பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டிருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் ஆண்டுதோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்காக ஆண்டு தொடக்கத்திலேயே நிதி Source Link

நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்!

தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர் நாகார்ஜூனா இவர் தெலுங்கு சினிமா அல்லாமல் தமிழ் படங்களிலும் அவ்வப்போது நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமானவர். வெற்றி, தோல்விகளை கடந்து இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் நாகார்ஜூனாவின் 99வது படத்திற்கு 'நா சாமி ரங்கா' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர். இந்த படத்தை நடன இயக்குனர் விஜய் பென்னி இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். 2024 பொங்கலுக்கு இந்த படம் … Read more

மாலத்தீவுகள் அதிபராக மூயிஸ் தேர்வு: இந்தியாவின் முயற்சிக்கு பின்னடைவா?| Moose elected as Maldives president: setback for Indias bid?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாலே: மாலத்தீவுகள் அதிபர் தேர்தலில், சீனா ஆதரவு பெற்ற மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முகமது மூயிஸ் வெற்றி பெற்றுள்ளார். இது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் வலிமையானவர் யார் என்ற போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், அதிபராக உள்ள இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் போட்டியிட்டனர். செப்.,ல் … Read more