சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், 10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை பொறுத்தே தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் தொடர்பான ஆலோசனை […]