தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட  தடை : உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். எனவே ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  இந்த தடையை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தன. வழக்குகளை விசாரித்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.