அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: 28ந்தேதி முதல் விசாரணை

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை வரும் 28ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அன்று முதல் வாதங்கள் தொடங்கும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி விசாரணை நடத்தப்படும் என கூறி, வழக்கை  நவ.28-ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்று தங்கம் தென்னரசு தரப்பு தங்களது  வாதங்களைத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.