சென்னை: ஆன்லைன் ரம்மி தடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பலர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசுஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திறமை சார்ந்த ரம்மி, போக்கர்போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக […]