ஜவுளிக் கடையில் களவுபோன ரூ. 2 லட்சம் புடவைகளை துரிதமாக மீட்ட சென்னை போலீஸ்

சென்னை பெசன்ட்நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் தீபாவளியை முனனிட்டு கடந்த வாரம் கைத்தறி மற்றும் பட்டுப் புடவை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த புடவைகளில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள 10 பட்டுப் புடவைகள் அக்டோபர் 28 அன்று மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததில் கண்காட்சிக்கு வந்திருந்த ஏழு பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கு உரியவகையில் செயல்பட்டது தெரியவந்தது. பத்து நிமிடம் மட்டுமே அங்கிருந்த அந்த 7 பெண்களும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.