நெல்லை, தென்காசி உள்பட 10 மாவட்டங்கள்.. வெளுக்க போகும் கனமழை.. சென்னைக்கும் அலர்ட்! வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இடி மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய ஆரம்பத்தில் குறைவான மழையே பெய்தது. ஆனால் ஒரு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.