பாகிஸ்தானில் தொடரும் 'சம்பவங்கள்'.. இந்தியாவுக்கு எதிரான மேலும் ஒரு லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த மேலும் ஒரு லஷ்கர் இ தொய்பா இயக்க பங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கனடாவில் இருந்து சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். பாகிஸ்தானில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.