போலி 'தமிழ் வழி கல்வி சான்றிதழ்' – பல்கலை.களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி

மதுரை: குரூப் 1 தேர்வில் போலி தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான … Read more

தெலங்கானா பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்.பி.

ஹைதராபாத்: முன்னாள் எம்.பி.,யும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான ஜி.விவேக் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் நிலையில் இது பாஜகவுக்கான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தெலங்கானா சட்டப்பேரவைக்கு இந்த மாதம் இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக அங்கு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச்சூழ்நிலையில், பாஜக முன்னாள் எம்.பி.,யும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஜி.விவேக் வெங்கடசாமி பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தனது இந்த முடிவினை அவர் தெலங்கானா … Read more

Leo Vijay Emotional Speech: உங்களுக்கு என்னை செருப்பா தச்சுப் போட்டாகூட! – விஜய்யின் முழுப்பேச்சு!

‘லியோ’ படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்றிருந்தது. இப்படத்திற்காக ஏற்கெனவே இசை வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட் மற்றும் பாதுகாப்புப் பிரச்னைகளால் ரத்தானது. இதனால் நடிகர் விஜய்யின் பேச்சைக் கேட்க எதிர்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில், ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இன்று ‘லியோ’ படத்தின் வெற்றிவிழாவில் விஜய் பேசியிருந்தார். மேடையில் ஏறியதும் `நான் ரெடி தான் வரவா!’ பாடலுடன் உரையைத் தொடங்கினார் விஜய். பீப் இட்ட இடங்களில் டவ் டவ் … Read more

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணையும் தெலுங்கானா பிரமுகர்

ஐதராபாத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் வெங்கடாசலம் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாகி, தற்போது 3-வது சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தெலுங்கானாவில் 2014, 2018 இல் நடந்த தேர்தல் முடிவுகளை ஒப்பிடுகையில் இந்த தேர்தல் யாருக்குச் சாதகமாக அமையக் கூடிய சாத்தியங்களையும் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்குத் தேவை 60 … Read more

Mukesh Ambani Sami Darshan at Siddhi Vinayagar Temple | சித்தி விநாயகர் கோயிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தனது மனைவி நீட்டா அம்பானி, மற்றும் மகன், மருமகளுடன் இன்று (01.11.2023) மும்பையில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தனது மனைவி நீட்டா அம்பானி, மற்றும் மகன், மருமகளுடன் இன்று (01.11.2023) மும்பையில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை … Read more

உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 50வது ஆண்டு நினைவு விழா!

நடிகர் மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி நடித்து கடந்த 1973ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. மஞ்சுளா, லதா, சந்திரகலா, நம்பியார், மனோகர், நாகேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் என பல நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அந்த காலகட்டத்தில் பல அரசியல் சிக்கல்களை தாண்டி வெளிவந்த இத்திரைப்படம் தியேட்டரில் 200 … Read more

Vijay: “பருந்தின் டோப்பா கிழிக்கப்பட்டது..” விஜய் குட்டிஸ்டோரி… ரஜினிக்கு பஞ்ச் கொடுத்த ப்ளூ சட்டை

சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், விஜய், த்ரிஷா, லோகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். லியோ வெற்றி விழாவில் இறுதியாக பேசிய விஜய், தனக்கே உரிய பாணியில் குட்டி ஸ்டோரி சொல்லி மாஸ் காட்டினார். இதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், “பருந்தின்

பிரதமர் மோடி அரசில் விரைவான வளர்ச்சி கண்ட வடகிழக்கு மாநிலங்கள்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

சியாஹா, மிசோரமின் சியாஹா நகரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் திரண்டிருந்த மக்களிடையே பேசும்போது, காங்கிரஸ் கட்சியை சாடியும் பேசினார். அவர் பேசும்போது, காங்கிரசின் ஆட்சி காலத்தில், டெல்லி, மிசோரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தூரத்தில் இருந்தன என்பது மட்டுமின்றி , அவர்களின் அரசின் மனங்களில் இருந்தும் தூரத்தில் இருந்தன என்று பேசியுள்ளார். நான் கடந்த 20 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களுக்கு … Read more

ரசிகர்களுக்கு ஷாக்! நிருபராக மாறிய சூர்யகுமார் யாதவ்

மும்பை, 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரையிறுதியை எட்டவில்லை. இதில் நாளை நடைபெற உள்ள 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இதற்காக இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இன்று காலை ரசிகர்களை வித்தியாசமான முறையில் … Read more

இந்தியா-வங்காளதேசம் இடையே புதிய ரெயில் சேவை தொடக்கம்

டெல்லி, இந்தியா-வங்காளதேசம் இடையேயான புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இன்று தொடங்கிவைத்தனர். இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனாவும் காணொளிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தனர். இதில் இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். இதில், அகர்தலா-அகவுரா குறுக்கு எல்லை ரெயில் இணைப்பு, குல்னா-மோங்லா துறைமுக ரெயில் பாதை மற்றும் வங்கதேசத்தின் ராம்பாலில் உள்ள மைத்ரீ சூப்பர் அனல் … Read more