இலங்கை கடற்படை அட்டூழியம்.. தமிழ்நாடு மீனவர்கள் 25 பேர் இன்று கைது.. படகுகள் சேதம்!

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து தமிழ்நாட்டு மீனவர்களை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.