இலங்கை கடற்படை கைது செய்த 25 தமிழக மீனவர்கள்

நாகப்பட்டினம் இலங்கை கடற்படையினர் 25 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூரி கைது செய்வது தடர்ந்து வருகிறது.  மத்திய மாநில அரசுகள் இது குறித்து பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ஆயினும் கைது நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிரது. இந்நிலையில் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த 25 மீனவர்கள் 2 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.