கடலில் மழை நீர் உள்வாங்கவில்லை… அதுதான் பிரச்னை… மா.சுப்பிரமணியனின் விளக்கம்

Chennai Floods: அதிமுக ஆட்சியில் மழைக்காலத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் திமுக ஆட்சியை குறை சொல்ல இபிஎஸ் மற்றும் ஜெயகுமாருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.