பாஜகவில் தலைவர் முதல் தொண்டர் வரை பொய் சொல்வதே பிழைப்பு : கே எஸ் அழகிரி

சென்னை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி  தனது அறிக்கையில் பாஜ்கவை சரமாரியாக சாடியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கே எஸ் அழகிரி, “பேரிடர் நிவாரண நிதியாக 7,532 கோடி ரூபாயை கடந்த 13.06.2023 அன்று 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது . இதில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.450 கோடி ரூபாய் மட்டுமே. 6 மாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகையை, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.