சென்னை:Ganja Karupu (கஞ்சா கருப்பு) தான் தயாரித்த படத்தால்தான் எல்லாமே போய்விட்டது என கஞ்சா கருப்பு பேசியிருக்கிறார். இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்தில் சின்ன ரோலில் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அதனையடுத்து அமீர் இயக்கிய ராம் படத்தில் வாழவந்தான் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதில் அசால்ட்டாக
