சென்னை: கிண்டியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞர் உடனான சந்திப்பின் போது நடந்த விஷயத்தை நினைவு ஊர்ந்தார். மேலும், கலைஞரின் கடிதங்களை படித்தால் கண்களில் கண்ணீர் வரும் சில எழுத்துக்களை படித்தால் கண்ணில் நெருப்பு வரும் என்று அவருக்கே உரிய பாணியில் மாஸாக பேசினார். சென்னையில் கிண்டி ரேஸ்
