லக்னோ: இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட 103 வயதான ஒருவர் 49 வயது பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நமது நாட்டில் மறுமணம் என்பது இப்போது தான் மெல்ல ஆங்காங்கே நடக்கிறது. துணைகள் இறந்துவிட்டால், அல்லது கருத்து வேறுபாடுகளால் பிரிந்தால் மீண்டும் மறுமணம் செய்யும் முறை ஆங்காங்கே இப்போது
Source Link
