ஒன் பை டூ: “சட்டம் ஒழுங்கை பிணவறைக்கு அனுப்பிவிட்டார் ஸ்டாலின்" என்ற எடப்பாடியின் விமர்சனம்?

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க “உண்மையைச் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் குண்டர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். காவல்துறை முழுச் சுதந்திரமாகச் செயல்படும். ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வரும் சமயத்திலெல்லாம் குண்டர்கள் அராஜகம் அதிகரிக்கிறது. மதுரையில் துணை மேயரையே வீடு புகுந்து கொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆளுங்கட்சி வட்டச் செயலாளரை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். சிவகங்கையில் நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த ஐந்து பேரை வீடு புகுந்து கொடூரமாக வெட்டியிருக்கிறார்கள். இப்படித் தமிழகம் முழுவதும் பல்வேறு கொலைக் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. விழுப்புரத்தில் … Read more

கீழடியில் பத்தாம் கட்ட ஆய்வு விரைவில் தொடங்கும்: உயர் நீதிமன்றத்தில் அரசு பிளீடர் தகவல்

மதுரை: கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணிகளை விரைவில் தொடங்க அரசு நடவடக்கை எடுத்து வருகிறது என உயர் நீதிமன்றத்தில் அரசு பிளீடர் தெரிவித்தார். சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி, உயர் நீதிமன்ற கிளையில் 2016-ல் தாக்கல் செய்த மனு: வைகை ஆற்றங்கரை நாகரிகம் குறித்து கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் சங்ககால நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து மத்திய அரசிடம் அனுமதி … Read more

அயோத்தி அமாவா ராமர் கோயிலுக்காக தங்க முலாம் கலசம் உருவாக்கிய சென்னை நிறுவனம்

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி கூறியுள்ளதாவது: ராம ஜென்ம பூமியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அமாவா ராமர் கோயிலில் நிறுவப்படுவதற்காக தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை எங்கள் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. ”நானோ டெக் கோல்டன் டெபாசிஷன்” தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கலசம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதிமூன்றரை அடி உயரம் கொண்ட முலாம் பூசப்பட்ட இந்த தங்க கலசத்தை 72 வயதான அலாவுதீன் 45 நாட்களில் … Read more

நிர்மலா சீதாராமனை எதிர்த்த ஜி எஸ் டி துணை ஆணையர் பணியிடை நீக்கம்

சென்னை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எதிர்த்த ஜி எஸ் டி ஆணையர் பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் ஐ ஏ எஸ் அதிகாரியான பாலமுருகன் ஜி எஸ் டி துணை ஆணையராகப் பதவி வகித்து வருகிறார்.  இவர் நாளை பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இவர் சமீபத்தில் சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் தற்போது நிதி அமைச்சர் … Read more

Indian Navy foils 2nd robbery in one day | ஒரே நாளில் 2வது கொள்ளை முறியடித்தது இந்திய கடற்படை

புதுடில்லி :அரபிக்கடலில் பாகிஸ்தானைச் சேர்ந்த, 19 பேர் சென்ற மீன்பிடிக் கப்பலை, சோமாலியா கடற்கொள்ளையர் நேற்று முன்தினம் கடத்தினர். நம் கடற்படை விரைந்து சென்று, கப்பலுடன், 19 பேரையும் பாதுகாப்பாக மீட்டது. அரபிக்கடலில், அல் நயீமி என்ற மீன்பிடி கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஆயுதமேந்திய சோமாலிய கொள்ளையர், மீன்பிடி கப்பலை கடத்தியதுடன், அதிலிருந்த 19 பேரையும் … Read more

விஜய் கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகமா?

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‛தி கோட்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து கார்த்தி சுப்பராஜ் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்கப்போகிறார். இந்த நிலையில் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ரத்ததான முகாம், விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக் என இலவச சேவைகளையும் தொடங்கி இருக்கிறார் விஜய். அதோடு 10-ம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெறும் முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசு … Read more

Imran Khan gets 10 years in jail for leaking government secrets | அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கு இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத், அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாக்., பிரதமராக, 2018 – 22 வரை பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், 71, பதவி வகித்தார். இவரது ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். குற்றச்சாட்டு இதைத் தொடர்ந்து, இம்ரான் மீது ஊழல் உட்பட பல்வேறு வழக்குகள் … Read more

அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் வருகிறது விடாமுயற்சி.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைய உள்ளதாக சூடான தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என வரிசையாக மூன்று

பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் : மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி

புதுடெல்லி, இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை) கூடுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடர் வருகிற 9-ந் தேதி வரை நடைபெறும். இது, நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடைபெறும் கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் … Read more

ஜூனியர் உலக கோப்பை: முஷீர் கான் அபாரம் – நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ப்ளூம்போன்டைன், 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று நடைபெற்ற முதலாவது ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நியூசிலாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய முஷீர் கான் 131 ரன்கள் … Read more