தமிழக மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை.. இலங்கை கோர்ட்டு உத்தரவு

கொழும்பு: தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. அவ்வகையில் கடந்த மாதம் 23-ம் தேதி 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் பருத்திதுறை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 10 மீனவர்களுக்கும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்களை நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. … Read more

செந்தில் பாலாஜி: `மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?' – கேள்வியெழுப்பிய நீதிபதி

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, கடந்த 12-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “ `வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா என்பதை விசாரணையில்தான் நிரூபிக்க முடியும்’ என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது, … Read more

“ஒரே நாடு, ஒரே தேர்தலால் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே சாதகம்” – அன்புமணி ராமதாஸ் கருத்து

விழுப்புரம்: “ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது, “சென்னையில் பொதுவெளியில் பசுமை பொது பூங்கா வேண்டும். இப்போதுள்ள செம்மொழி பூங்கா குறைந்த பரப்பளவு கொண்டது. தொல்காப்பியர் பூங்காவை முழுமையாக பயன்படுத்த முடியாது. கோயம்பேடு காய்கறி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது. கோயம்பேடு மாநகர பேருந்து நிலையம் வேறு … Read more

“வெறுப்பு எனும் புயலில் உண்மை, நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது” – காந்தி நினைவு நாளில் ராகுல் கருத்து

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று (ஜன.30) நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில், “வெறுப்பு மற்றும் வன்முறை நிறைந்த சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றது. இப்போது, வெறுப்பு எனும் புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தியவர் மகாத்மா காந்தி. இவர் டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய … Read more

எங்களுக்கு நிதிஷ்குமார் தேவை இல்லை : ராகுல் காந்தி

பாட்னா இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தங்களுக்குத் தேவை இல்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து பீகாரில் ‘மகாகத்பந்தன்’ என்ற கூட்டணி அமைக்கப்பட்டு ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் மாநில முதல்வராகவும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் செயல்பட்டு வந்தனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு … Read more

இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்ன தெலுங்கு நடிகர் மோகன் பாபு

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான மோகன்பாபு இன்று இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இருவரும் நெருக்கமான நண்பர்கள். கடந்த வாரம் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவால் திடீர் மரணம் அடைந்தார். அது திரையுலகினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கிலும் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்தவர். பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். இருந்தாலும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு இரங்கலையும் தெரிவிக்கவில்லை. நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு மட்டும் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோகன்பாபு, … Read more

International Zebra Day | சர்வதேச வரிக்குதிரை தினம்

குதிரை இனத்தை சேர்ந்தவை வரிக்குதிரை. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜன. 31ல் சர்வதேச வரிக்குதிரை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாலுாட்டி வகையை சேர்ந்தது. இவை கூட்டமாக வாழும். மூன்று வகைகள் உள்ளன. நின்றுகொண்டே துாங்கும். இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின் மீது ஒன்று தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுக்கும். இதன் உயரம் 3 — 7 அடி. நீளம் 7 — 10 அடி. மணிக்கு 68 கி.மீ., வேகத்தில் ஓடும். எடை 250 … Read more

Animal – அனிமல் படத்தில் நடித்திருந்தால் அப்படி இருந்திருக்கும்.. நானியின் ஆசையை பாருங்க

சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் அனிமல். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் மோசமான விமர்சனத்தையே பெற்றது. இருந்தாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மொத்தம் 900 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது

12 ராசிகளுக்கும் பிப்ரவரி மாத ராசி பலன்கள்… அதிர்ஷ்ட தேதிகள்… சொல்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பிப்ரவரி மாத ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link