“உங்கள் குழந்தைகளை அல்ல; முதல்வரை அடியுங்கள்” – மே.வங்க பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை: திரிணமூல் கண்டனம்

கொல்கத்தா: மாநிலத்தின் கல்விக் கொள்கை தொடர்பாக மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை அடிக்குமாறு, அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மஜும்தார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திங்கள்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் மஜும்தார் முதல்வரை அடிக்கும் படி மக்களைக் கேட்டுக்கொள்வது பதிவாகியுள்ளது. வீடியோவில் அவர், “பள்ளியில் இருந்து திரும்பும் உங்கள் குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. எந்தக் கேள்விக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பள்ளியில் என்ன … Read more

பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது ‘ஜி’ சீரிஸ் … Read more

சீதா ராமன் அப்டேட்: பெயிலில் வெளியே வரும் சீதா.. அர்ச்சனாவை ஏற்றி விட்ட கல்பனா

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

சமாஜ்வாதி கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

லக்னோ சமாஜ்வாதி கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி இறுதியான நிலையில் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அதிக வாக்குகளைப் பெற்ற இடங்களின் வேட்பாளர்கள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். … Read more

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சம்: லாலுவை தொடர்ந்து தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை 8 மணி நேரம் விசாரணை!

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி நிறுவனருமான லாலு பிரசாத் யாதவிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது மகன், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் இன்று 8 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் Source Link

Land for work bribery case: Tejaswi was held captive for 8 hours | வேலைக்கு நிலம் லஞ்ச வழக்கு : தேஜஸ்வியிடம் 8 மணி நேரம் கிடுக்கிப்பிடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா : ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, குறைந்த விலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில், பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 2004- 2009 வரையிலான கால கட்டத்தில், மத்தியில், காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில், ரயில்வே … Read more

வெங்கட் பிரபு – சுதீப் படம் கைவிடப்பட்டதா?

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய் நடிப்பில் ‛தி கோட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். சம்மரில் வெளியாகும் விதமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான வேகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பலரும் மறந்து விட்ட விஷயம் என்னவென்றால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு கன்னட முன்னணி நடிகரான சுதீப்பை வைத்து படம் இயக்கப் போகிறார் என்று ஒரு தகவல் வெளியானது. அந்த சமயத்தில் பெங்களூரு வந்த வெங்கட் பிரபுவை தனது வீட்டிற்கு … Read more

Imrans party protest in Pakistan: 4 killed in bomb blast | பாகிஸ்தானில் இம்ரான் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகூர்: பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து பலுசிஸ்தானில் நடந்த போராட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 4 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் பிரதான கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராக மாஜி கிரிக்கெட் அணி கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் உள்ளார். இவர் தனது பதவி காலத்தில் அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் … Read more

The Goat Life: பிரித்விராஜின் கலக்கல் காம்பினேஷன்.. தி கோட் லைஃப் பட ரிலீசை அறிவித்த இசைப்புயல்!

சென்னை: நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்துவருபவர். சர்வதேச அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சலார் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பிரித்விராஜின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக

அரபிக் கடலில் காணாமல் போன “லொரன்சோ புத்தா 4” படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்பு

அரபிக்கடலில் காணாமல் போன “லொரன்சோ புத்தா4 ” படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினர் நேற்று (29) பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிப்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். ஆழ்கடல் மீன்பிடிப் படகான ”லொரன்சோ புதா 4” கடந்த ஜனவரி 12 ஆம் திகதி 06 மீனவர்களுடன் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது. கரையில் இருந்து … Read more