கவனிப்பாரில்லா நிலையில் வைகை ஆறு – சோழவந்தானில் தெளிந்த நீரோடை; மதுரையில் கழிவு நீரோடை

மதுரை: தமிழகத்தில் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடக்கும் ஒரே நகரமாக மதுரை திகழ்கிறது. அதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மதுரை நகரத்தில் கடந்த காலங்களில் நீர்நிலைகள் நிரம்பி ஓடி, விவசாயம் செழித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மக்கள் கொண்டாடும் விழாக்களில் மீனாட்சியம்மன் கோயிலும், அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலும் இணைந்து வைகை ஆற்றில் கொண்டாடும் சித்திரைத் திருவிழா, புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று வைகை ஆற்றில் நீராடி செல்வதை நேர்த்திக் கடனாக … Read more

பாஜக பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கு: 15 பேருக்கு மரண தண்டனை; கேரள நீதிமன்றம் உத்தரவு

மாவேலிக்கரா: கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது மாவேலிக்கரா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம். ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கேரள பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்தார். வழக்கறிஞரும் கூட. இந்நிலையில் கடந்த 2021, டிசம்பர் 19 ஆம் தேதியன்று ஆலப்புழாவின் வெல்லக்கிணறு பகுதியில் அவரது வீட்டில் வைத்து … Read more

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் அடிதடி; அதிபருக்கு எதிராக தீர்மானமா? – சிக்கலும் பின்புலமும்

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி ஐசா(ISA), தேசிய மக்கள் காங்கிரஸ் எம்.பி அப்துல்லா ஷாஹீம் ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவைத் தலைவர் இருக்கைக்கு எதிரே அடித்துக்கொள்ளும் வீடியோ வைரலானது. அதன் பின்னணி என்ன?: கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, தனது லட்சத்தீவு பயணத்தைக் குறிப்பிட்டு ”லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் … Read more

மயக்க மருந்தை யார் குடிச்சா என்ன? ரத்னா வருவாளா? அண்ணா சீரியல்

Anna TV Serial: சௌந்தரபாண்டி திட்டத்துக்கு பலியான கனி.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

பக்தர்களை தாக்கிய பழனி கோவில் பாதுகாவலரை எதிர்த்து போராட்டம் 

பழனி  பழனிமலை முருகன் கோவிலில் சேலத்தைச் சேர்ந்த பக்தர்களை பாதுகாவலர் தாக்கியதை எதிர்த்து போராட்டம் நடக்கிறது.  திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடி பக்தர்கள் மற்றும் ஈரோடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்துச் செல்ல சிறப்பு வழி கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த வழியில் எடப்பாடி பக்தர்களும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.  கோவில் பாதுகாவலர்கள் கோவில் அதிகாரிகள் எடப்பாடி … Read more

வெடித்த புது குழப்பம்! ஆலோசனை கூட்டத்தில் 8 MLA-க்கள் மிஸ்ஸிங்! கையை பிசையும் ஜார்க்கண்ட் முதல்வர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது பெரிய அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மிஸ்ஸிங் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்போது தான் பீகார் மாநிலத்தில் நிலவிய அரசியல் குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அங்கு ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியை Source Link

மகளின் திருமணத்திற்காக கேரள கவர்னருக்கு விருந்தளித்த சுரேஷ்கோபி

மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல நடிகராக வலம் வருபவர் சுரேஷ் கோபி. தமிழில் விஜயகாந்த் போல, மலையாளத்தில் ஆக்ஷன் ஹீரோ என பெயர் பெற்ற இவர் கடந்த சில வருடங்களாக குறைந்த அளவிலேயே படங்களில் நடித்து வருகிறார். காரணம் பா.ஜ., கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்.பியாகவும் பொறுப்பு வைத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி தலைமையில் சுரேஷ் கோபியின் மூத்த மகள் பாக்யாவுக்கும் … Read more

Shooting in land dispute: 52 dead in Sudan | நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு: சூடானில் 52 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜுபா: வட ஆப்ரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரண்டு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011ல் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்ற பின்பும், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. ஆப்ரிக்க யூனியன், அபேய் உரிமை தொடர்பாக பொது ஓட்டெடுப்பை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் … Read more