Actor Vishal: லண்டன் செல்லும் நடிகர் விஷால்.. அட இதுதான் விஷயமா?

சென்னை: நடிகர் விஷாலின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான மார்க் ஆண்டனி அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. தொடர்ந்து ஃபிளாப்களை கொடுத்துவந்த விஷாலுக்கு இந்தப்படம் ஆசுவாசத்தை கொடுத்துள்ளது. இதே சூட்டுடன் தற்போது இயக்குநர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள

கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருங்கற்களை ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருங்கற்களை ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.. நாட்டில் தற்போது கட்டுமான அபிவிருத்திகளுக்குத் தேவையான கருங்கல் தேவை ஒப்பீட்டு ரீதியில் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் கருங்கல் அகழ்வு தொழிற்துறையில் ஈடுபடுகின்ற அகழ்வோர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகத்தவர்களின் வாழ்வாதார வழிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட நிலைமையின் கீழ் கருங்கல் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுகின்ற வேலைத்திட்டமொன்றை குறுகிய … Read more

Namma Yatri: ஓலா, உபர், ரேபிடோவுக்குப் போட்டியா புது ஆப்! மொத்த பேமென்ட்டும் டிரைவருக்குத்தானாம்!

இனிமேல் ஆட்டோக்களை ஆப்பில் புக் செய்வதென்றால், கவலையே இல்லை. ஓலா, உபர், ரேபிடோ தாண்டி பல ஆப்கள் வந்து கொண்டே இருக்கின்றன. லேட்டஸ்ட்டாகத்தான் TamilNadu Metre Auto என்றொரு ஆட்டோக்களுக்கான புக்கிங் ஆப் வெளியானது. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்களாலேயே உருவாக்கப்பட்டது என்பது ஸ்பெஷல். அடுத்த ஆப் களமிறங்கி விட்டது. ஆனால், இது புது ஆப் இல்லை. ஏற்கெனவே பெங்களூருவில் வெற்றிகரமாக ஹிட் அடித்து ஓடிக் கொண்டிருக்கும் ஆப்தான். ‘நம்ம யாத்ரி’ (Namma Yatri) என்ற … Read more

‘‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக்கூடாது’’: பழனி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக்கூடாது. இது தொடர்பாக கோயில் நுழைவாயில், கொடிமரம் மற்றும் முக்கிய இடங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனி மலைக்கோயில் பக்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பழனி மலை கோயிலில் சில நாட்களுக்கு முன்பு பழனி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல் என்பவர் பர்தா அணிந்தவர்களை அழைத்து வந்து விஞ்ச் வழியாக … Read more

லாலு பாணியில் மனைவியை முதல்வராக்கும் ஹேமந்த் சோரன்? – பிஹாரை அடுத்து ஜார்கண்டில் மாறும் காட்சிகள்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது மனைவி கல்பனாவை முதல்வராக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவாகியிருப்பதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது. போஸ்டர் வரை ஒட்டியது. இதன்பிறகான சிலமணி நேரங்களில் ராஞ்சியில் நடந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார் ஹேமந்த் சோரன். மாநிலத்தின் அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றதாக … Read more

தனுஷ் 51 படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு..பரபரப்பை ஏற்படுத்திய படக்குழு!

சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51வது படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. 

குடும்பத்திற்கே நல்ல நேரம்… கிரிக்கெட்டில் கலக்கும் 'கான்' சகோதரர்கள்…!

Sarafaraz Khan Musheer Khan: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஹைதாபாத்தில் நடைபெற்று வரும் சூழலில், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா என அடுத்தடுத்த போட்டிகள் பல நகரங்களில் நடைபெறுகிறது. மேலும், இந்தியாவில் தற்போது ரஞ்சி கோப்பை தொடர் நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா நாட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரும் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து வரும் போட்டிகள் எனவே, மார்ச் மாதம் ஐபிஎல் தொடங்கும் முன் … Read more

நாளை முதல்  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடக்கம்

சென்னை தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நாளை முதல் தொடக்கபட உள்ளது. தமிழக அரசு உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வர்; இல்லம் தேடி கல்வி திட்டம்; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48; புதுமைப் பெண்; முதலமைச்சரின் காலை உணவு; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; கள ஆய்வில் முதலமைச்சர்; மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற பல்வேறு … Read more

மாமியார்.. அதுவும் \"அந்த\" வேஷத்தில்.. மேக்கப் வேற.. அரண்ட மருமகள்.. கோர்ட்டுக்கு ஒரே ஓட்டம்.. ஓ காட்

கான்பூர்: வர வர விவாகரத்து வழக்குகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது.. எது எதுக்கு டைவர்ஸ் செய்றதுன்னே இல்லையா? இந்த மருமகள் செய்த வேலையை பாருங்க.. அதைவிட மாமியார் செய்த கூத்தை பாருங்க. உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் மால்புரா என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருகிறார் அந்த இளம்பெண்.. இவருக்கு கல்யாணமாகி 8 மாதமாகிறது. Source Link

Naxal attack in Chhattisgarh: 3 soldiers martyred | சத்தீஷ்கரில் நக்சல் தாக்குதல்: 3 வீரர்கள் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படைவீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சல்கள் பாதிப்பிற்குள்ளான மாவட்டம் ஆகும். இங்கு டீக்கல்குடியம் என்ற கிராமத்தில் நக்சல்களுக்கு எதிராக பாதுகாப்புபடையினர் தேடுதல் நடத்தினர். அப்போது நக்சல்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் , மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 14 பேர் காயமடைந்தனர். ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் … Read more