ரவிதேஜாவின் 'ஈகிள்' சோலோ ரிலீஸ் : வார்த்தையை காப்பாற்றிய தயாரிப்பாளர் சங்கம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ரவிதேஜா நடிப்பில் ஈகிள் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் கட்டமனேனி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி-9ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த சங்கராந்தி பண்டிகையின்போது இந்த படம் ரிலீஸ் செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. அதேசமயம் மகேஷ்பாபு, வெங்கடேஷ் உள்ளிட்டோரின் படங்கள் வெளியானதால் தியேட்டர்கள் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும் என கூறி, ஈகிள் படத்தை வேறொரு நாளுக்கு மாற்றி வெளியிடுங்கள் என்றும், அந்த நாளில் … Read more

Maldivian President should apologize to Modi: Opposition Leader insists | மோடியிடம் மாலத்தீவு அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும்: எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாலே: இந்திய பிரதமர் மோடியிடம் மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார். மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் சீன ஆதரவாளர் ஆவர். .நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.. இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன் பார்லி., … Read more

Director Rathnakumar: கார்த்தியின் சர்தார் 2 படத்தில் இணைந்த ரத்னகுமார்.. அப்ப லோகேஷ் கூட்டணி?

சென்னை: நடிகர் கார்த்தி, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த நிலையில் அடுத்ததாக இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்தின் பூஜை வரும் பிப்ரவரி 2ம் தேதி போடப்படவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள

உத்தேச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

உத்தேச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் எட்டப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.. 2023/2024 பெரும்போக நெல் கொள்வனவுக்கான சலுகை வட்டிவீதத்தின் கீழ் அரச மற்றும் தனியார் வங்கிகள் வாயிலாக மடபண கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த 05 வருடகால போகங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விளைச்சலை அடிப்படையாகக் கொண்டு கடன் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தேச கடன் திட்டத்தின் கீழ் 09 பில்லியன் ரூபாய்கள் கடன் வழங்குவதற்கு … Read more

பட்ஜெட் 2024: இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் 5 பெரிய சவால்கள்… பட்டியலிடும் அனந்த நாகேஸ்வரன்!

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், மத்திய அரசுக்கான தலைமை பொருளாதார ஆலோசகரான ஆனந்த நாகேஸ்வரன் இந்திய பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். வழக்கமாக, மத்திய பட்ஜெட்டுக்குமுன் தலைமை பொருளாதார ஆலோசகர் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே, இதற்கு முன்பாக, பொருளாதார அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் முக்கிய லெவலில் … Read more

தமிழகத்தில் ஜன.31 முதல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் – முகாம் நடப்பது எப்படி?

சென்னை: அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு … Read more

ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் 13 மணி நேர விசாரணை: ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார் பறிமுதல்

ராஞ்சி: நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், அவரது டெல்லி வீட்டிலிருந்து 36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் பல ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. நிலமோசடி தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் … Read more

கமல்ஹாசன் கைவிட்ட படங்கள்..இவ்ளோ பெரிய லிஸ்டா..!

Kamal Haasan Shelved Movies: நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தின் வேலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை ஒட்டி, அவரால் கைவிடப்பட்ட பிற படங்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாம். 

LIC : வெள்ளியங்கிரியில் படப்பிடிப்பு; ஆசிரமத்தில் சீமான், விக்னேஷ் சிவனுக்கு ஸ்பெஷல் அனுமதி!

அஜித் படம் தான் அடுத்து என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். விக்னேஷ் சிவனும் பரபரப்பாக ஸ்கிரிப்டில் மூழ்கியிருந்தார். ஏனோ அந்த ப்ராஜெக்ட் நடக்கவில்லை. அதைக் கடந்த விக்னேஷ் சிவன் அடுத்து வேறு ஸ்கிரிப்டை கையிலெடுத்தார். அதில் வந்து சரியாக உட்கார்ந்தார் பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே’க்குப் பிறகு எல்லோரும் ஆசை ஆசையாக பிரதீப்பை எதிர்பார்க்க, அவர் வந்துசேர்ந்ததோ விக்னேஷ் கைகளில். அப்படி தீர்க்கமான ஸ்கிரிப்ட்டை எழுதியிருந்தார் சிவன். LIC பட பூஜை சத்தமே போடாமல் பிரதீப்பை … Read more

ஜாமீன் கோரி மனு செய்த திமுக எம் எல் ஏ மகனும் மருமகளும்

சென்னை திம்க சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனும் மருமகளும் பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர். உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மற்றும். செல்வி ஆகியோரின் மகள் ரேகா சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கடந்தாண்டு மே மாதம் முதல் மாத சம்பள அடிப்படையில் வீட்டு வேலை செய்யும் பணிக்குச் … Read more