103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்.. என்ன காரணம் தெரியுமா

லக்னோ: இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட 103 வயதான ஒருவர் 49 வயது பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நமது நாட்டில் மறுமணம் என்பது இப்போது தான் மெல்ல ஆங்காங்கே நடக்கிறது. துணைகள் இறந்துவிட்டால், அல்லது கருத்து வேறுபாடுகளால் பிரிந்தால் மீண்டும் மறுமணம் செய்யும் முறை ஆங்காங்கே இப்போது Source Link

BJP protests in Kolar against not providing relief to farmers | விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து கோலாரில் பா.ஜ., போராட்டம்

கோலார் : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்காத காங்கிரஸ் அரசை கண்டித்து, நேற்று கோலாரில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் அசோக் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பாதித்துள்ளனர். நிவாரண நிதி தலா 2,000 ரூபாய் வழங்குவதாக பெலகாவி கூட்டத் தொடரின்போது தெரிவித்தனர். ஆனால் மாதங்கள் பல கடந்தும் இன்னும் வழங்கவில்லை. இந்த அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது. ஆனால், சிறுபான்மைத் துறையினருக்கு நிதி வழங்க வேண்டும் என்று மனு … Read more

கவுண்டமணி பாணியில் ஏர்போர்ட்டில் புலம்பிய ரோபோ சங்கர்

பிரபல நடிகர் ரோபோ சங்கர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மிகவும் மெலிந்த உடலோடு காணப்பட்டார். அப்போது அவரை சுற்றி பல வதந்திகள் எழுந்தன. அதையெல்லாம் உடைத்தெறிந்து பாடிபில்டிங் நிகழ்வில் தன்னை மீண்டும் நிரூபித்த ரோபோ சங்கர் தற்போது படங்களில் நடித்து வருவதோடு, டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இந்நிலையில் வீல்சேரில் உட்கார்ந்து கொண்டிருக்க அவரது மனைவி தள்ளிச் செல்வது போல் வீடியோ ஒன்று வைரலானது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் மீண்டும் ரோபோ சங்கருக்கு என்ன … Read more

Indian student massacred by hammer attack | சுத்தியலால் தாக்கி இந்திய மாணவர் படுகொலை

நியூயார்க்: ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி, 25, என்ற மாணவர், இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக சென்றார். ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் தங்கியிருந்த அவர், சமீபத்தில், எம்.பி.ஏ., படிப்பை படித்து முடித்தார். இதற்கிடையே, லித்தோனியா நகரில் உள்ள கடை ஒன்றில், விவேக் சைனி பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். இங்கு ஏற்கனவே தங்கி பணிபுரியும் ஜூலியன் பால்க்னர் என்பவரிடம், அவர் கடந்த சில நாட்களாக அக்கறையுடன் பழகி வந்தார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி … Read more

Siren movie: ஜிவி பிரகாஷ் வெளியிட்ட சைரன் பாடல் ரிகர்சல் வீடியோ.. அட உருகி உருகி பாடராரே!

சென்னை: நடிகர் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சைரன் படம் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் வரும் பிப்ரவரி 16ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ள

நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேக வரம்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை..

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேக வரம்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். புதிய விதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொதுச் … Read more

மலை மலையாய் குட்கா பண்டல்கள்… மலைத்துப்போன போலீஸார்! – என்ன நடக்கிறது கோத்தகிரியில்?

தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் குட்கா பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகாவில் குட்கா விற்பனைக்கு எந்த தடையும் இல்லை. மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முச்சந்திப்பில் அமைந்துள்ள நீலகிரி வழியாகவே… கர்நாடகாவிலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சட்டவிரோதமாக குட்கா பொருள்களைக் கடத்திச் செல்கின்றனர். குட்கா பறிமுதல் நீலகிரியில் குட்கா புழக்கத்தை முழுமையாக ஒழிக்கும் முயற்சியாக காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டும், குறைந்தபாடில்லை. இந்த நிலையில், கோத்தகிரி … Read more

ஆயிரக்கணக்கான ஏரிகள் மீட்பு, 50 லட்சம் பேருக்கு வேலை… – பாமக வேளாண் நிழல் பட்ஜெட் 110 அம்சங்கள்

சென்னை: ஏரிகள் மீட்பு; தொழிற்பேட்டைகளுக்கு நிலம் கையகப்படுத்த தடை; என்எல்சி விரிவாக்கத்திற்கு தடை; நெல்கொள்முதல் 80 விழுக்காடாக உயர்வு; கொள்முதல் நிலையங்களில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேமிக்க வசதி என்பன உள்ளிட்ட 110 முக்கிய அம்சங்கள் அடங்கிய பாமக 2024-25 வேளாண் நிழல் பட்ஜெட் இன்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2024-2025ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை … Read more

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத் தொடர் நாளைத் தொடங்கவுள்ள நிலையில் இன்று நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. … Read more

நெருங்கும் பொதுத்தேர்தல்; இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை – பாகிஸ்தானில் என்ன நடக்கிறது?

பெஷாவார்: பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பி.டி.ஐ கட்சியின் துணைத் தலைவர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு அரசு ரகசியங்களை கசியவிட்ட … Read more