கோலாகலமாக இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட பொங்கல் விழா!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், மாவட்ட மட்ட சமய சமூக அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்தும் மாவட்ட பொங்கல் விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (30) இடம் பெற்றது. தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் தைப்பொங்கல் நிகழ்வு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி புதிர் எடுத்து வரப்பட்டதனைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட மேலதிக … Read more

சண்டிகர்: மேயர் தேர்தலில் பாஜக குளறுபடியா… தோல்வியில் உடைந்து அழுத AAP வேட்பாளர்! – நடந்தது என்ன?

சண்டிகர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில், இந்தியா கூட்டணியின் ஒருபகுதியாக காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரைவிட, பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கர் நான்கு வாக்குகள் அதிகமாகப் பெற்று மேயராக வெற்றிபெற்றிருக்கிறார். வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் இந்த தேர்தலில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில், எட்டு வாக்குகளை தேர்தல் தலைமை அதிகாரி செல்லாதவையாக அறிவித்தார். இதனால், 16 வாக்குகள் பெற்றிருந்த பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கர், 12 வாக்குகளைப் … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சாட்சியம் அளிக்க ஆஜராகாத இபிஎஸ்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு … Read more

“பயந்துபோய் பணி செய்யாமல் இருக்க முடியாது” – சில்க்யாரா சுரங்கத்துக்கு திரும்பிய தொழிலாளி பேட்டி

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் விபத்துக்குள்ளான சில்க்யாரா சுரங்கப்பாதையில் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் அந்த விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட ஒரு தொழிலாளி பணிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிக்குத் திரும்பிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளியான மாணிக் தாலுக்தர் கூறுகையில், “நான் என் பணிக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். அந்த விபத்து விதிவசத்தால் நிகழ்ந்த ஒன்று. அதற்காக பயந்து போய் நாம் பணி செய்யாமல் … Read more

நினைத்தேன் வந்தாய்: மோதலில் தொடங்கிய சுடர், எழில் உரையாடல்

Ninaithen Vandhai Zee Tamil Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Jyothika: `அடுத்தடுத்த பாலிவுட் படங்கள்' அஜய்தேவ்கன், ராஜ்குமார் ராவ் படங்களில் நடிக்கும் ஜோதிகா!

தமிழில் கதாநாயகிகளை மையப்படுத்தும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜோதிகா, இப்போது மலையாளம், இந்தி என மற்ற படவுலகிலும் அசத்திவருகிறார். அசத்தலான அவரது பட லைன் அப்கள் வியக்க வைக்கின்றன. மலையாளத்தில் ‘காதல் தி கோர்’ படத்தில் நடிப்பில் மம்மூட்டியோடு சமர் செய்திருக்கிறார் ஜோதிகா… ’20 ஆண்டுக்கால வலியாலும், ஏக்கத்தாலும், கோபத்தாலும், காதலாலும் இறுகிப்போன தன் அகத்தை, அதிரடியாகவோ ஆக்ரோஷமாகவோ வெளிக்காட்டாமல், தன் கணவருக்கும் சேர்த்தே போராடும் ஓமனாவாக ஜோதிகா ஸ்கோர் செய்திருக்கிறார்’ எனப் பாராட்டுகளையும் … Read more

மதவெறிக்கு பலியான மகாத்மா… சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்பட்டதாலேயே காந்தி கொல்லப்பட்டார் : துஷார் காந்தி

சனாதன தர்மத்துக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதன் காரணமாகவே மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என்றும் 1934 முதல் காந்தியைக் கொல்ல 5 முறை முயற்சி நடைபெற்றதாகவும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 77வது மறைந்த தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மதவெறிக்கு பலியான மகாத்மா காந்தியின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் இன்று மத நல்லிணக்க நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி மதவெறியன் … Read more

வயல்வெளியில் காளி சிற்பங்கள், கொற்றவை சிலை கண்டெடுப்பு! செஞ்சியில் கிடைத்த பொக்கிஷம்

செஞ்சி: செஞ்சி அருகே 8 ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்திய கொற்றவை கண்டறியப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து செஞ்சி பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது , ஆலம்பூண்டியை அடுத்த திக்காமேடு கிராமத்தில் உள்ள வயல்வெளியில் காளி சிற்பம் ஒன்று இருப்பதாகத் Source Link

Caste wise census report delayed? | ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை தாமதம்?

பெங்களூரு : ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டேயின் பதவிக் காலத்தை அரசு நீட்டித்து உள்ளதால், அறிக்கை வெளியாவது தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக சித்தராமையா முதல்வராக இருந்தபோது, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த, 2015ல் காந்தராஜ் தலைமையில் கமிட்டி அமைத்தார். பல்வேறு காரணங்களால், இந்த அறிக்கையை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்தாண்டு கர்நாடகத்தில் மீண்டும் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சியை பிடித்தது. நவம்பரில் ஜாதிவாரி மக்கள் … Read more

பிரித்விராஜ் – கஜோல் புதிய கூட்டணி

மலையாள நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் முக்கிய நடிகராக இருந்தாலும் அவ்வப்போது தமிழ், தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில் கரண் ஜோகர் தயாரிப்பில் புதிதாக உருவாகும் ஹிந்தி படத்தில் பிரித்விராஜ், கஜோல் இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். கயோ சேல்ரானி என்பவர் இயக்குகிறார். காஷ்மீர் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் … Read more