ரவுடி கோபால் கொலை வழக்கில் நால்வருக்கு ஆயுள் தண்டனை! இருவருக்கு 2 ஆண்டு சிறை!

ரவுடி கோபால் கொலை வழக்கில், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை 2 நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.