அடக்கொடுமையே!.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் அந்த பாட்டை மூச்சு விடாம பாடவே இல்லை.. கங்கை அமரன் பகீர்!

சென்னை: வசந்த் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்ற பிரபலமான “மண்ணில் இந்த காதலன்றி” பாடலில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடுவே ஒரு சரணத்தை மூச்சு விடாமல் பாடியிருப்பார். பல ஆண்டுகளாக ரசிகர்கள் அந்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.