Actor Sivakumar: நான் செய்தது தவறுதான்.. சால்வை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சிவக்குமார்!

சென்னை: நடிகர் சிவக்குமார் ஹீரோவாகவும் குணச்சித்திர கேரக்டர்களிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர். தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி, பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். தன்னுடைய மகன்களின் அறக்கட்டளை நிகழ்ச்சிகளிலும் இசை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளிலும் இவரை அடுத்தடுத்து பார்க்க முடிகிறது. இந்நிலையில் பழ கருப்பையாவின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.