சென்னை: பிரதமர் மோடி இன்று கல்பாக்கத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ள நிலையில்,, ன்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டிரோன்கள் பறக்க தடைவிக்கப்பட்டும், பல பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ர் பிரதமர் மோடி. கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று சென்னை வருகை தருகிறார். இந்தாண்டில் 4வது முறையாக இன்று தமிழ்நாடு வருகிறார். […]
The post பிரதமர் மோடியின் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம் – டிரோன்கள் பறக்க தடை – 5 அடுக்கு பாதுகாப்பு! first appeared on www.patrikai.com.