"எங்களுக்காக இத்தனை பேரு இருக்கீங்க!" – விகடன் வாசகர்களின் உதவியால் நெகிழும் மாற்றுத்திறனாளி பெண்
“எனக்காக யாருமே இல்லைன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, இத்தனை பேரு இருக்கீங்க” என நெகிழ்ந்தபடி பேசுகிறார் சேலத்தைச் சேர்ந்த நாகசக்தி. பார்வையற்ற தம்பி, இரண்டு பெண் குழந்தைகள், கைவிட்ட கணவர் – மாற்றுத்திறனாளி பெண்ணின் எதிர்நீச்சல்! ‘பார்வையற்ற தம்பி, இரண்டு பெண் குழந்தைகள், கைவிட்ட கணவர் – மாற்றுத்திறனாளி பெண்ணின் எதிர்நீச்சல்!’ என்கிற தலைப்பில் சேலத்தைச் சேர்ந்த நாகசக்தியின் போராட்ட வாழ்க்கை குறித்து விகடன்.காமில் வெளியிடப்பட்ட கட்டுரை பலரது இதயத்தையும் கலங்கடித்தது. இதனைத் தொடர்ந்து, விகடன் வாசகர்கள் … Read more