பார்த்து இடிச்சிக்கப்போகுது.. ரிஹானாவுடன் ஆட்டம் போட்ட ஜான்வி கபூர்.. கண் கொள்ளா காட்சியா இருக்கே!

ஜாம் நகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு கோலாகலமாக திருமணத்துக்கு முந்தைய விழா நேற்று குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் ஜாம் ஜாம் என நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் முதல் டோலிவுட் பிரபலங்கள் வரை பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் கிரிக்கெட்

மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தானியங்கிப் பொறிமுறை மற்றும் இணையத்தளம்

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதற்கான இறுதிக்கட்டத்தில் காணப்படுவதாகவும், அதற்கிணங்க மார்ச் நான்காம் திகதி முதல் நாடு பூராகவும் உள்ள மோட்டார் வாகானப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருகை தரும் சகல சேவை பெருநர்களுக்கு வினைத்திறனான உடனடி சேவைகளை வழங்குவதற்காக முன்கூட்டியே தினமும் நேரமும் பெறக்கூடியதாக தானியங்கி அழைப்புப் பொறிமுறையொன்று மற்றும் இணையத்தளம் என்பவற்றை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாக (29) அறிவித்தார். இதன் ஊடாக … Read more

கலாஷேத்ரா வழக்கு: `போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான்; ஆனால்…’ – வழக்கறிஞர் அஜிதா சொல்வதென்ன?!

கலாஷேத்ரா கடந்த 10 மாதங்களாகத் தொடர்ந்து ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பெயர். பாலின வித்தியாசமின்றி பலரும் பாலியல் புகாரளிக்க, போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில், நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில் அண்மையில் முக்கிய தீர்ப்பு கிடைத்திருக்கிறது. சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க, நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கண்ணன் விசாரணை குழுவில், அந்த அறக்கட்டளையின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், … Read more

“பாஜக – தமாகா முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது” – ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: “பாஜக – தமாகா இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது.” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மற்றும் தமாகா இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் போன்றோர் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. வாசன், … Read more

மம்தாவின் தவறான ஆட்சியால் குற்றங்களும், ஊழலும் அதிகரிப்பு: பிரதமர் மோடி பேச்சு @ மேற்குவங்கம்

கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சியின் காரணமாக மேற்கு வங்கத்தில் குற்றங்களும் ஊழலும் அதிகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். இரண்டு நாள் பயணமாக நேற்று மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ. 7,200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அம்மாநில ஆளுநர் ஆனந்தபோஸ், முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். இதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான இன்று, நாடியா … Read more

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் முஸ்லிம் பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு! NO சொன்ன உயர் நீதிமன்றம்!

Live In Relationship : இஸ்லாமிய பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்க மறுத்த நீதிமன்றம்… லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விவகாரம்…

அருணுக்கு காத்திருந்த அதிர்ச்சி – கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு தாலி பிரித்து போடும் பங்ஷன் தொடர்ந்து ஜங்ஷன் நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

"அதிகரிக்கும் மதுபானக் கடைகள், போதைப் பொருட்கள்…. உடனடி நடவடிக்கை அவசியம்": டிடிவி தினகரன்

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கின்றன. பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன், பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

பாரத் நியாய் யாத்ரா: 5நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் யாத்திரையை தொடர்கிறார் ராகுல்காந்தி…

டெல்லி: குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது வடகிழக்கு மாநிலங்களில் பாரத் நியாய் யாத்திரை என்ற பெயரில் வாகனம் மூலம் யாத்திரை மேற்கொள்கிறார். ராகுலின் இந்த யாத்திரையானது மணிப்பூரில் தொடங்கி உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவடைய உள்ளது.  ஏற்கனவே மணிப்பூர், அசாம், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் நடை பயணத்தை முடித்துள்ள நிலையில், அரசியல் பணிக்காக இடையில் 5 நாட்கள் … Read more