‛விபத்து நடந்தது உண்மை தான், ஆனால்..' – எதிர்நீச்சல் மதுமிதா விளக்கம்

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை மதுமிதா. இவர் அண்மையில் தனது ஆண் நண்பருடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒன்வேயில் சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் இதனைதொடர்ந்து மதுமிதா குடித்து விட்டு காரை ஓட்டியதால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், தற்போது அந்த விபத்து குறித்து விளக்கமளித்துள்ள மதுமிதா, ‛‛நான் குடித்துவிட்டு காரை ஓட்டியதாக சில ஊடகங்களில் … Read more

கணவர் செய்யும் துரோகம்..உண்மை தெரியவருமா மீனாட்சிக்கு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

  சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கார்த்திக் தீபா கழுத்தில் புது தாலியை காட்டுகிறான், பிறகு அபிராமி, அருணாச்சலம், ஜானகி என அனைவருமே இருவரையும் ஆசிர்வாதம் செய்கின்றனர். இதனை தொடர்ந்து மீனாட்சி மெட்டி எடுத்து கொடுத்து தீபா காலில் போட்டு விட சொல்ல

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், ஆளுநர் செயலாளர் எல். பி. மதநாயக்க உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

அரசு நிகழ்ச்சிகள் டு பாஜக பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடியின் தூத்துக்குடி, நெல்லை விசிட் | Photo Album

நெல்லை பா,ஜ.க.,பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நெல்லை பா,ஜ.க.,பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நெல்லை பா,ஜ.க.,பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நெல்லை பா,ஜ.க.,பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நெல்லை பா,ஜ.க.,பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நெல்லை பா,ஜ.க.,பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நெல்லை பா,ஜ.க.,பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நெல்லை பா,ஜ.க.,பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் … Read more

தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: எதிர்காலத் தூண்களாகிய இளைஞர்களின் நலனில் முதல்வர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை மேற்கொண்டவர்கள் மற்றும் இதன்மூலம் பயனடைந்தவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “திமுக ஆட்சி என்றாலே, குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை, வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதம், சமூக விரோதிகளின் நடமாட்டம் ஆகியவை … Read more

பெங்களூரு குண்டுவெடிப்பில் டைமர் பயன்படுத்தப்பட்டதா?- நிகழ்விடத்தில் என்எஸ்ஜி ஆய்வு

பெங்களூரு: பெங்களூருவில் ஒயிட் பீல்ட் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை நிகழ்த்த குற்றவாளி டைமர் கருவியைப் பயன்படுத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்த குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டை டைமர் கொண்டு இயக்கியிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் டைமர் கருவியின் பகுதிகள் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்மப் பொருள் அடங்கிய பையை வைத்த … Read more

சீதா ராமன் அப்டேட்: சீதாவை ஷாக்காக்கிய குடும்பம்.. நான்ஸிக்கு காத்திருக்கும் புது செக்மேட்

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

விராட் கோலியின் கேப்டன்சியில் அணியில் இருந்து நீக்கப்பட்ட 4 பேர் யார் தெரியுமா?

எம்எஸ் தோனி ஒரு நாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதிவியில் இருந்து விலகிய பிறகு விராட் கோலி 2017 முதல் 2021 வரை இந்திய ஒயிட்-பால் அணிக்கு கேப்டனாக இருந்தார். கோலி தலைமையில், இந்திய அணி 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 WC அரையிறுதி வரை சென்றது. விராட் கோலியின் தலைமையில் இந்திய ஒருநாள் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.  அவரது கேப்டன்சியில் ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷ்ரேயாஸ் … Read more

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது! ராஜஸ்தான் மாநிலஅரசு உத்தரவை உறுதி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது  என்ற ராஜஸ்தான் மாநிலஅரசின்  உத்தரவை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டின் ஜனத்தொகையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் குடும்ப கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளன. ஆனால், சில மதத்தவர்கள், எண்ணிலடங்காக குழந்தைகளை பெற்று வருகின்றனர். இதை கட்டுப்படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வருப்பட்டது. கடந்த 1989ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில … Read more