ஆஹா, இவரல்லவோ மனைவி.. பக்கத்து வீட்டுக்காரரிடம்.. அந்த \"மெசேஜ்\" பார்த்ததுமே.. போலீசுக்கு ஓடிய கணவன்

போபால்: ‘இளம் மனைவி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருக்கிறார்.. இப்போது அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். என்ன காரணம்? உத்தரபிரதேசம் ஆக்ராவை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.. மத்தியபிரதேசத்தின் பிந்த் என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார்.. ஆனால், கல்யாணம் ஆனதிலிருந்தே 2 பேருக்குமே ஒத்துவரவில்லை..
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.