மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை: ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 51,640 ஆக உயர்வு!

சென்னை:  நாடு முழுவதும் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் ஒரே நாளில் ஆயிரத்து நூறு ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த  நிலையில், இன்று மேலும்  உயர்ந்து,  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 51,640 ஆக உயர்ந்துள்ளது. இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 85 ரூபாய் அதிகரித்து 6,455 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சவரன் ஆபரணத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.