கேஜரிவாலை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி மறுப்பு! ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

டெல்லி: திகாரில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கேஜரிவாலை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், கேஜரிவாலின் மன உறுதியை உடைக்க முயற்சி நடக்கிறது என ஆம்ஆத்மி எம்பி. சஞ்சய் சிங் குற்றம் சாட்டி உள்ளார். மதுபான கொள்கை ஊழல் காரணமாக, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே முன்னாள் துணைமுதல்வர் சிசோடியா உள்பட பல ஆத்ஆத்மி தலைவர்கள், மற்றும் தெலுங்கான முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.