தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.